திருச்செந்தூரின் நாழிக்கிணறு

ஆலய சிறப்புகள்


திருச்செந்தூரின் தனிச்சிறப்பு அங்குள்ள நாழிக்கிணறுதான். திருச்செந்தூருக்கு ஜெயந்திபுரம் என்ற பெயரும் உண்டு. சூரனை, முருகன் தனது வேலால் வதம் செய்ததார். அந்த வேலுக்கான தோஷகத்தை போக்க முருகப்பெருமான் கங்கையை வரவழைத்தார். அதுதான் நாழிக்கிணறு. நாமும் அந்த நாழிக்கிணற்றில் குளித்து பின்னர் கடலில் நீராடி முருகப்பெருமானை வணங்கினால் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். கடலில் நீராடிய பின்னர் வேறு தண்ணீரில் குளிக்காமல் முருகனை வணங்க வேண்டும்.