நல்ல கல்வி அறிவுக்கு பாயாச வழிபாடு

மாத இதழ்கள்


தை அமாவாசைக்கு பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமியை மகேசுவர அஷ்டமி என்று அழைப்பார்கள். அன்றையதினம் பசும் பாலில் பாயாசம் செய்து தட்சிணாமூர்த்திக்கு நிவேதனம் செய்து வழிபட வேண்டும். மறுநாளும் பாரணை செய்து வணங்க வேண்டும். இப்படி செய்தால் நல்ல கல்வி அறிவு கிடைக்கும். மேலும் சொர்க்க வாசமும் பெறலாம். இந்த சிறப்புக்குரிய நாள் 6-3-2021 சனிக்கிழமை வருகிறது.