புண்ணிய தீர்த்தத்தில் நீராட வரும்போது முதலில் காலை வைக்க கூடாது. முதலில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்து அதன்பின்னரே காலை அலம்ப வேண்டும். புண்ணிய தீர்த்தத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் ஆடையின்றி குளிக்க கூடாது. அந்த தண்ணீரில் துப்பவும் கூடாது.

புண்ணிய தீர்த்தத்தில் நீராட வரும்போது முதலில் காலை வைக்க கூடாது. முதலில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்து அதன்பின்னரே காலை அலம்ப வேண்டும். புண்ணிய தீர்த்தத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் ஆடையின்றி குளிக்க கூடாது. அந்த தண்ணீரில் துப்பவும் கூடாது.