வெற்றி தரும் விஷ்ணு

ஆன்மிக கதைகள்


இந்த மாதம் (பிப்ரவரி) 20-ந் தேதி வியாழக்கிழமை பகல் 5.38 மணிவரை துவாதசி உள்ளது. இந்த திதியின் தேவதையான விஷ்ணுவை அன்றைய தினம் வழிபடுவது நல்லது. மேலும் இந்த துவாதசிக்கு ஜயா துவாதசி என்று பெயர். எனவே அன்றைய தினம் விஷ்ணுவை வழிபட்டாலும், பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கினாலும் எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம்.