ஆசைகளை நிறைவேற்றும் ஏகாதசி

மாத இதழ்கள்


பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் ஏகாதசிக்கு காமத ஏகாதசி என்று பெயர். அதற்கு ஆசைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றும் ஏகாதசி என்று பெயர். அன்றைய தினம் விரதம் இருந்து பெருமாளை வணங்கவேண்டும். மேலும் பெருமாள் கோயிலில் 11 விளக்குகள் ஏற்றி 11 முறை வலம் வந்து வணங்க வேண்டும். இப்படி செய்தால் ஆசைகள் எண்ணங்கள் நிறைவேறும். இதற்குரிய நாள் ஏப்ரல் மாதம் மாதம் 4-ந் தேதி(சனிக்கிழமை) வருகிறது.