கழுதை வழிபட்ட தலம்

ஆலய சிறப்புகள்


கழுதை என்று அந்த விலங்கை அலட்சியப்படுத்த வேண்டாம். கும்பகோணம் அருகே திருவாரூர் சாலையில் வடகண்டம் அருகே கரையபுரம் என்ற ஊரில் உள்ள சிவனை கழுதை வழிபட்டு பேறுபெற்றது-. இந்த ஊருக்கு கரவீரும் என்று பெயர். கரம் என்றால் கழுதை என்று அர்த்தம். இங்குள்ள சிவனுக்கு கரவீரேசுவரர் என்றும் அம்மனுக்கு கரவீரநாயகி என்றும் பெயர். இத்தலத்தில் கவுதம முனிவரும் வணங்கி அருள் பெற்றார். இத்திலத்தின் மரம் அலரி.