வேலை பெற்றுத்தரும் மாங்காடு வழிபாடு

Maankadu – Worship available at Jobதற்போது வேலை இல்லாமல் பலர் அவதிபடுகின்றனர். சிலருக்கு படிப்புக்கு தகுதியான வேலை கிடைப்பது இல்லை. அவர்கள் வேலை கிடைக்க சென்னை அருகே உள்ள மாங்காடு சென்று வந்தால் கண் கண்ட பலன் கிடைக்கும். அவர்கள் தொடர்ச்சியாக 6 வாரம் செவ்வாய்க்கிழமை சென்று அம்மனை வழிபட வேண்டும். அதே போல் திருமணம் கைகூட செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் தொடர்ந்து 6 வாரம் தொடர்ந்து சென்று வந்தால் நல்ல வரனாக […]

Continue Reading

இரவில் இதை செய்ய வேண்டாமே

Do not do this at nightபொதுவாக இரவில் ரகசியம் பேசக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ஆன்மிகரீதியாக சிற்சில விசயங்களை செய்யக்கூடாது. இரவில் வேட்டியை துவைக்க கூடாது. குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது. இரவில் மரத்தின் நிழலில் தங்ககூடாது. பூமியை வெட்டக்கூடாது. நிலத்தை உழவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டு உள்ளது. -ஆ.பாலன்

Continue Reading

சூரியனை பார்க்க கூடாத நேரம்.

சூரிய தரிசனம் நல்லது. காலை வேளையில் சூரிய குளியல் உடலுக்கு உத்வேகத்தை கொடுக்கும். ஆனால் சூரிய உதய நேரத்திலும் மறையும் நேரத்திலும் உச்சிவேளையிலும் சூரியனை பார்க்ககூடாது. மேலும் தண்ணீரில் தெரியும் சூரிய பிம்பத்தையும் கண்ணால் பார்க்கக்கூடாது. -ஆ.பாலன்

Continue Reading

சாமிக்கு பாலாபிஷேகம் செய்வது கன்றுக்கு செய்யும் துரோகமா?

பசுவானது தனது குட்டிக்காக பாலை மடுவில் தாங்கி நிற்கிறது. அதை மனிதன் கறந்து குடிப்பது அந்தக் கன்றுக்குட்டிக்கு செய்யும் துரோகம் அல்லவா? அப்படி கொள்ளையடித்து குடித்துவிட்டு… பசுவை ஒரு தாய்க்கு ஈடாக புகழ்கிறோம். பசுவானது தானாகவா பாலைத் தருகிறது?காலையிலும் மாலையிலும் கன்றானது தனது தாய் மடுவில் ஒருசில நிமிடம் மட்டுமே வாய் வைக்க அனுமதிப்போதும். அதன்பிறகு அதை வலுக்கட்டாயமாக இழுத்து கட்டிப்போட்டுக் கொள்கிறோம். மடுவில் உள்ள பால் அனைத்தையும் கறந்து விடுகிறோம். அதன்பின் கன்றுக்குட்டியை குடிக்க விடுகிறோம்… […]

Continue Reading

சங்கு-சக்கரத்துடன் கருடாழ்வார்

தேவர்களுக்கு சிற்பியாக விசுவகர்மா விளங்குகிறார். இவர்தான் எண்ணற்ற திவ்யதேச கோவில்களை கட்டியுள்ளார். அசுரர்களின் சிற்பிதான் மயன். இவர் விசுவகர்மாவுக்கு கிடைக்கும் பாக்கியம் தனக்கும் கிடைக்க வேண்டி கும்பகோணம் அருகே திருவெள்ளியங்குடி வந்து பெருமாளை நோக்கி தவம் இருந்தார். அவருக்கு விஷ்ணு சங்கு-சக்கரத்துடன் காட்சி கொடுத்தார். அப்போது மயன் இந்த கோலம் வேண்டாம் என்றும் ராமாவதாரக் கோலத்தில்தான் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டினார். உடனே பெருமாள் தன்னிடம் இருந்த சங்கு, சக்கரத்தை அருகில் இருந்த கருடனிடம் கொடுத்துவிட்டு, […]

Continue Reading

அர்ஜுனனின் அகந்தையை அகற்றிய ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர் இந்துக்களின் சக்தி மிகுந்த தெய்வம். இவர் யுகம் கடந்து வாழந்த சஞ்சீவி. ராமர் காலத்தில் பிறந்து அவருக்கு தாசனாக வாழ்ந்த ஆஞ்சநேயர் அடுத்த யுகத்தில் மகாவிஷ்ணு, கண்ணனாக அவதாரம் எடுத்த போதும் இப்பூமியில் நிலைகொண்டு ராம நாமத்தை பாடிக் கொண்டிருந்தார்.ஒருநாள் அவர் இலங்கையில் இருந்த சீதையை மீட்பதற்காக கடலில் பாலம் கட்ட தொடங்கிய இடமான சேது கடற்கரை ஓரம் அமர்ந்து ராம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது வில்வித்தையில் வல்லவனான அர்ஜுனன் அங்கு வந்தான். அவன் […]

Continue Reading

அரசியல் செல்வாக்கு பெற வைக்கும் பிளாஞ்சேரி கோவில் யாகம்

Blancheri temple sacrifice to gain political influence14.6.2021 ஒரு சமயம் உலகத்தில் பெரிய பிரளயம் ஏற்பட்டது. அப்போது உலகை காக்க வேண்டி முனிவர்கள் அனைவரும் சிவனை நோக்கி தவம் புரிய தொடங்கினார்கள். அவர்கள் இப்படி தவம் இருந்த இடம் திருவிடைமருதூர் அருகே உள்ள அம்மாசத்திரம் என்ற இடம். எல்லா முனிவர்களும் தவம் இருந்த இடத்திற்கு சற்று தாமதமாக பிராச முனிவர் வந்தார். தாமதமாக வந்ததால் அவரை மற்ற முனிவர்கள் கண்டு கொள்ளவே இல்லை. இதனால் கோபம் […]

Continue Reading

அத்திரிமலையில் மூலிகையாக மாறிய ஊர்வசி

Urvasi turned into an herb in Athirimalai 14.6.2021தற்போது சித்தர்கள் வழிபாடு பொது மக்களிடையே பரவலாக பரவி வருகிறது. மனிதர்கள் உடல் நலத்தோடு மட்டுமின்றி நல்ல மனநலத்தோடு வாழ பல்வேறு வழிகளை கண்டுபிடித்து கொடுத்த விஞ்ஞானிகள். நோயின்றி வாழ மூலிகைகளை கண்டு பிடித்து அதை உண்ணும் விதத்தையும் எடுத்துக் கூறினார்கள். மேலும் மனவலிமை பெற தியான முறைகளையும் அவர்கள் கண்டுபிடித்து அதை வகைப்படுத்தி சொன்னார்கள்.அவர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்கு வசதியான இடமாக மலைப்பகுதியை தேர்ந்து எடுத்தார்கள். அப்படி […]

Continue Reading

யாகத்தில் போடும் பொருட்களும் கிடைக்கும் பலன்களும்

ஹோமம் நடத்துவது உள்ளத்துக்கும் உடலுக்கும் நல்லது. யாககுண்டத்தில் இருந்த வரும் மூலிகை மணம் மிகுந்த பயன் உள்ளதாக அமையும். நல்ல எண்ணத்துடன் நடத்தும் எந்த யாகமும் நமக்கு மிகுந்த நன்மையையே தரும்.யாகங்கள் பல்வேறு தெய்வங் &களை குறித்து நடத்தப்படுகின்றன. அதில் முதன்மையானது விநாயகருக்காக நடத்தப்படும் யாகம். கணபதி ஹோமம் என்று அழைக்கப்படும் இந்த யாகத்தை செய்து எந்தஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும்.கணபதி ஹோமத்தை அதிகாலை வேளையில் அதாவது பிரம்ம மூகூர்த்தத்தில் நடத்த வேண்டும். மேலும் […]

Continue Reading

தூரத்துப் பார்வை

அது ஒரு அழகான மலை பிரதேசம். சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து பொழுதை போக்கும் இடம். அப்போதுதான் முதன்முறையாக அங்கு வந்த ஒருவன் மாடி கட்டிடத்தின் மேல் நின்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிக்கிறான். அப்போது சற்று தொலைவில் அவன் ஒரு அதிர்ச்சியான காட்சியை காண்கிறான். புதர்கள் நிறைந்த காடு அது. அதனுள் ஒருவன் நடந்து செல்கிறான். நடந்து செல்லும் அவனுக்கு அடுத்த புதர் காட்டில் புலிகள் ஹாயாக சுற்றிக் கொண்டிக்கின்றன.அவனக்கு சற்று முன்பு சிறுத்தை ஒன்று […]

Continue Reading