திருவண்ணாமலை கிரிவல வழிபாடு- பலன்கள்

திருவண்ணாமலை கிரிவல வழிபாட்டு பலன்கள் எங்காவது துவங்கி எப்படியாவது முடிக்ககூடாது. மலையை சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லுதல் கூடாது.. இடமிருந்து வலமாக மட்டுமே சுற்ற வேண்டும். மலைசுற்றும் போது கைகளை வீசிக்கொண்டும், பேசிக்கொண்டும் நடக்க கூடாது. சாதாரணமாக நமச்சிவாய நாமத்தை உச்சரித்துக்கொண்டு நடந்து செல்லவேண்டும் பலர் இந்த மலையை அங்கப்பிரதட்சணம் செய்த காலங்களும் உண்டு. இப்போதும் ஒரு சிலரும் அங்கப்பிரதட்சணம் செய்வதுண்டு.அது சாத்தியமில்லாது போது நடந்து சென்றாலே போதும். எல்லா […]

Continue Reading

பெண்கள் மகாலட்சுமியின் அருளை பெற…

பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. பெண்கள் நெற்றியில் குங்குமம் ஈடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும். நெற்றியில் குங்குமம் இடும் போது சொல்ல வேண்டிய குங்கும பஞ்சதசி ஸ்லோகம் குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பதுகுங்குமமாவது குடியினைக் காப்பதுகுங்குமமாவது குணமதளிப்பது குங்குமமாவது கொல்வினை தீர்ப்பது. விதி வினை வெல்வது விமலையின் குங்குமம்நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்பதிதனைக் காப்பது பதிவிரதை குங்குமம்கதிதனையாள்வதும் குங்குமமாமே தஞ்சமென்றோரை தடுத்தாண்டு கொள்வதும்பஞ்ச மாபாதகம் […]

Continue Reading

இந்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது

இந்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது. All Hindus need to know இந்துக்களாகிய நாம் பல தலபுராணங்களையும், பல இதிகாசங்களையும்… இந்துவாக பிறந்த நாம் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்…!!! 1.தமிழ் வருடங்கள்(60)2.அயணங்கள்(2)3.ருதுக்கள்(6)4.மாதங்கள்(12)5.பக்ஷங்கள்(2)6.திதிகள்(15)7.வாஸரங்கள்(நாள்)(7)8.நட்சத்திரங்கள்(27)9.கிரகங்கள்(9)10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)11.நவரத்தினங்கள்(9)12.பூதங்கள்(5)13.மஹா பதகங்கள்(5)14.பேறுகள்(16)15.புராணங்கள்(18)16.இதிகாசங்கள்(3) இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம். தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை: 1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண […]

Continue Reading

பசித்தீர்ப்பவர்களை விமர்சிக்காதீர்கள்

பசித்தீர்ப்பவர்களை விமர்சிக்காதீர்கள் கர்ணன் இறந்த பின்பு சொர்கத்தில் பசியோடு அலைந்தாராம் ஆனால் அவர் பசி அடங்கவே இல்லை அப்போது இறைவனிடம் கேட்கிறான். கர்ணன்: இறைவா நான் பல தான தர்மங்களை செய்தேன் ஆனால் இன்று என் பசியை தீர்க்க முடியவில்லையே ஏன்? இறைவன்: கர்ணா நீ பல தான தர்மங்களை செய்தாலும் எவருக்குமே நீ அன்னதானம் வழங்கவில்லை அதாவது உணவளிக்கவில்லை ஆகையால்தான் உன் பசி தீர்க்க எவருமில்லை. ஆனால் உன் ஆள் காட்டிவிரலை வாயில் வைத்துக்கொள் பசி […]

Continue Reading

பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?

பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்? குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!’ என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான்.தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை’ என்றே நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு […]

Continue Reading

சிவபெருமானிடம் இருந்து அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் Things to learn from Lord Shiva  சிவபெருமான் பற்றி எவ்வளவோ விஷயங்கள் நாம் தெரிந்திருப்போம். ஆனால், சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்! மகாதேவன்! மகேஸ்வரன்! சைவ மார்கத்தினர் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகவும் சகுணபிரம்மமாகவும் உபாசிக்கின்றனர். சிவனிடம் வரம் வேண்டுவது மட்டுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இது நீங்கள் உங்களது […]

Continue Reading