ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர்
வில்லிபுத்தூர் என்றதும் ஆண்டாள் நினைவுக்கு வரும், இந்த கலியுகத்தில் மானிடப் பிறவியாய் பிறந்து இறைவனை மணந்த நாயகி, அவளை பூமி பிராட்டியின் அவதாரம் என்கிறது புராணம், வியாசர் வடமொழியில் எழுதிய மகாபாரத்தை தமிழில் எழுதிய வில்லிபுத்திரார் இந்த ஊரில்தான் பிறந்தவர், அதனால்தான் அவருக்கு இப்பெயர் வந்தது. இந்த _வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரிக்கும் முன்பே சீறு ம் சிறப்பும் பெற்று விளங்கியது, இன்னும் சொல்லப்போனால் புராண கால பெருமையை தன்னகத்தே கொண்டது இவ்வூர். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து […]
Continue Reading