மறைந்தவர்களை சொர்க்கத்துக்கு அனுப்பும் தர்ப்பணம்

The prophecy of sending the dead to heaven மகாளய பட்ச காலத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி நாளையட்டி வரும் பரணி நட்சத்திர நாள் எமதர்மராஜனுக்கு உகந்த நாள். பரணி எமதர்மராஜன் பிறந்த நட்சத்திரம். மகாளபட்சத்தில் வரும் இந்த நாளில் எமதர்ம ராஜன் மானிடர்கள் செய்த பாவ-புண்ணியத்திற்கு ஏற்ப அவர்களை நரகம், சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார். நாம் இந்த நாளில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் எமதர்மராஜனின் மனம் குளிர்ந்து நமது முன்னோர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி […]

Continue Reading

குழந்தைகள் முன்னேற ஊஞ்சல் வழிபாடு

Swing worship for children to progress புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மகாளய அமாவாசை. ஆதற்கு முந்தைய 14 நாட்கள் மகாளய பட்ச காலம் என்று பெயர். இந்த காலத்தில் வரும் துவிதியை திதி நாளில் அசூன்ய சயன விரதம் இருக்க உகந்த நாள். அன்றைய தினம் லட்சுமி நாராயணரை ஊஞ்சலில் வைத்து தாலாட்டி பாசுரங்கள் பாடி வழிபட வேண்டும். இதனால் மறைந்த முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்துவார்கள். மேலும் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு பிள்ளை […]

Continue Reading

விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உரிய நேரம்

Time for Ganesha Chaturthi Puja 9.9.2021 மாதந்தோறும் சதுர்த்தி திதி இரண்டு முறை வரும். ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி நாளை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.தற்போது கொரோனா பரவலை தடுக்க கோலாகலமாக கொண்டாட அரசு தடை விதித்து உள்ளது. எனவே வீட்டில் இருந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை 10.9.202 வெள்ளிக்கிழமை கொண்டாட இருக்கிறோம். இந்த நாளில் நாள் முழுவதுமே விநாயகரை வழிபடலாம். ஆனாலும் இந்த நாளில் […]

Continue Reading

தொழிலில் வெற்றியை தரும் கல்கி வழிபாடு

Kalki worship that brings success in business மகாவிஷ்ணு இன்னும் எடுக்க வேண்டிய அவதாரம் கல்கி அவதாரம். அவர் தற்போது நடைபெறும் கலியுகம் நிறைவடையும்போது அந்த அவதாரத்தை எடுப்பார் என்று புராணம் கூறுகிறது. அவர் எப்போது அந்த அவதாரத்தை எடுப்பார் என்று இப்போதே கணித்து வைத்துள்ளனர். பின்னால் வரக்கூடிய அந்த நாள் இந்த ஆண்டு அக்டோபர் 8ந் தேதி புதன்கிழமை வருகிறது.அன்றைய தினம் குதிரை வாகனத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்திலோ வணங்க வேண்டும். இதனால் தொழிலில் […]

Continue Reading

சனி தோஷ பரிகாரம் செய்ய சிறந்த நாள்

Saturn is the best day to make amends 30.8.2021 நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான் பிறந்த நாளில் அவருக்கு அர்ச்சனை செய்து தோஷ பரிகாரம் செய்வது நல்லது. ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை நவமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளில்தான் சனிபகவான் பிறந்தார். இந்த ஆண்டு நவமி திதி ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்றைய தினம் பகல் முழுகூதும் நவமி திதி உள்ளது. ரோகிணி […]

Continue Reading

பஞ்சராத்திரம், வைகானஸம் ஆகமங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Learn about Pancharatram and Vaikanasam Agams 30.8.2021மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள்தான் கோகுலாஷ்டமி. ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் நள்ளிரவில் கிருஷ்ணர் பிறந்தார். இதைத்தான் கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு 30.8.2021 அன்று கோகுலாஷ்டமி வருகிறது.கிருஷ்ணர் பிறந்தது ரோகிணி நடத்சத்திரம். ஆவணி மாதம் அதாவது சிம்மத்தில் சூரியன் இருக்கும்போது அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளை பஞ்சராத்ர ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்கள். அன்றைய தினமும் கிருஷ்ணரை […]

Continue Reading

கோகுலாஷ்டமி வழிபாட்டு

Kokula ashdami vazhipadu 30.8.2021அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட மகாவிஷ்ணு எடுத்த அவதாரம்தான் கிருஷ்ணன். அந்தக்க கண்ணன் அவதரித்த நாளே கோகுலாட்டமி. இந்த ஆண்டு கோகுலாஷ்டமி 30-8-2021 திங்கட்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்து கண்ணனை வழிபட்டால் வீடு மகிழ்ச்சி அடையும் பிள்ளை செல்லவம் பெருகும். குழந்தைகள் நலமாக வாழ்வர்.பூஜையின்போது கண்ணனின் உருவத்தையோ, படத்தையோ வைத்து பூஜிப்பது நல்லது. வழக்கமான நிவேத்தியங்களுடன் முருக்கு, சீடை போன்று பாதார்த்தங்களையும் படைப்பது நல்லது. மேலும் வீட்டின் […]

Continue Reading

கணவன்-மனைவி பிரச்சினையை தீர்த்து வைக்கும் ஸ்வர்ண கவுரி

Swarna Gauri solves husband-wife problem 8.8.2021ஸ்வர்ண கவுரி விரதம் புராண கதை இந்த விரத மகிமை, கந்த புராணத்தில், சுத பவுராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது.ஒரு முறை, கந்தப் பெருமான், சிவபெருமானிடம் இந்த விரதம் இருப்பதற்கான காரணம் பற்றி கேட்ட போது விளக்கமாக எடுத்துக்கூறியுள்ளார்.முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதி தீரத்தில் விமலம் என்ற ஒரு புகழ் பெற்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் […]

Continue Reading

தட்சிணாய புண்ணிய காலம் பற்றி அறிந்து கொள்வோம்

Let us learn about the Dakshinaya holy period 16.7.2021 சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது. ஆனால் எப்போதும் நேர் கிழக்கில் உதித்து நேர் மேற்கில் மறையாது. சூரியன் நேர் கிழக்கில் இருந்து தென்திசையில் இருக்கும் ஆறு மாத காலம் தட்சிணாய காலம் என்று அழைக்கப்படுகிறது. நேர் கிழக்கில் இருந்து வட திசையில் இருக்கும் ஆறு மாத காலம் உத்தரயாண காலம் என்று பெயர். ஆடி மாதத்தில் இருந்து சிறிது சிறிதாக தென்நோக்கி செல்லும். […]

Continue Reading

கோயிலை சுத்தம் செய்வதால் என்ன கிடைக்கும்?

What do you get by cleaning the temple? கோயிலை சுத்தம் செய்வது என்பது சிறந்த புண்ணியமாகும். அதற்கு உரிய நாள் வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதி நாள்தான். இந்த மாதம் 11/6/2021 வெள்ளிக்கிழமை அத்தகைய சிறப்பான நாள் வருகிறது. அன்றைய தினம் கோயிலுக்கு சென்று குறிப்பாக பாழடைந்த கோயிலுக்கு சென்று சுத்தம் செய்தால் நாம் ஓராண்டு காலம் அறியாமல் செய்த பாவங்கள் மறையும். மேலும் அன்றைதினம் விரதம் இருந்து அரளிபூவினால் […]

Continue Reading