அர்ஜுனனின் அகந்தையை அகற்றிய ஆஞ்சநேயர்
ஆஞ்சநேயர் இந்துக்களின் சக்தி மிகுந்த தெய்வம். இவர் யுகம் கடந்து வாழந்த சஞ்சீவி. ராமர் காலத்தில் பிறந்து அவருக்கு தாசனாக வாழ்ந்த ஆஞ்சநேயர் அடுத்த யுகத்தில் மகாவிஷ்ணு, கண்ணனாக அவதாரம் எடுத்த போதும் இப்பூமியில் நிலைகொண்டு ராம நாமத்தை பாடிக் கொண்டிருந்தார்.ஒருநாள் அவர் இலங்கையில் இருந்த சீதையை மீட்பதற்காக கடலில் பாலம் கட்ட தொடங்கிய இடமான சேது கடற்கரை ஓரம் அமர்ந்து ராம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது வில்வித்தையில் வல்லவனான அர்ஜுனன் அங்கு வந்தான். அவன் […]
Continue Reading