அர்ஜுனனின் அகந்தையை அகற்றிய ஆஞ்சநேயர்

ஆஞ்சநேயர் இந்துக்களின் சக்தி மிகுந்த தெய்வம். இவர் யுகம் கடந்து வாழந்த சஞ்சீவி. ராமர் காலத்தில் பிறந்து அவருக்கு தாசனாக வாழ்ந்த ஆஞ்சநேயர் அடுத்த யுகத்தில் மகாவிஷ்ணு, கண்ணனாக அவதாரம் எடுத்த போதும் இப்பூமியில் நிலைகொண்டு ராம நாமத்தை பாடிக் கொண்டிருந்தார்.ஒருநாள் அவர் இலங்கையில் இருந்த சீதையை மீட்பதற்காக கடலில் பாலம் கட்ட தொடங்கிய இடமான சேது கடற்கரை ஓரம் அமர்ந்து ராம மந்திரத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார். அப்போது வில்வித்தையில் வல்லவனான அர்ஜுனன் அங்கு வந்தான். அவன் […]

Continue Reading

தூரத்துப் பார்வை

அது ஒரு அழகான மலை பிரதேசம். சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து பொழுதை போக்கும் இடம். அப்போதுதான் முதன்முறையாக அங்கு வந்த ஒருவன் மாடி கட்டிடத்தின் மேல் நின்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிக்கிறான். அப்போது சற்று தொலைவில் அவன் ஒரு அதிர்ச்சியான காட்சியை காண்கிறான். புதர்கள் நிறைந்த காடு அது. அதனுள் ஒருவன் நடந்து செல்கிறான். நடந்து செல்லும் அவனுக்கு அடுத்த புதர் காட்டில் புலிகள் ஹாயாக சுற்றிக் கொண்டிக்கின்றன.அவனக்கு சற்று முன்பு சிறுத்தை ஒன்று […]

Continue Reading

அழகர்கோவில் பதினெட்டாம்படி கருப்பணசாமி

மதுரை அருகே அழகர் கோவிலில் கள்ளழகருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பக்தர்கள் வணங்குகிறார்களோ அந்த அளவுக்கு அங்கு காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அந்த கோவிலின் பிரதான கோபுர வாசல் எப்போதும் அடைத்தே இருக்கும். சாத்தப்பட்டிருக்கும் அந்த கதவைத்தான் கருப்பணசாமியாக பக்தர்கள் வழிபட்டு வருகிறார்கள். அந்த கதவை திறந்து பார்த்தால் அதனுள் பதினெட்டு படிகள் இருக்கும். அதனால்தான் பதினெட்டாம்படி கருப்பணசாமி என்று அழைக்கிறார்கள்.இந்த தெய்வம் வடக்கில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சொல்லப்படுகிறது. எனவே […]

Continue Reading

புண்ணிய தீர்தத்தில் நீராடும் போது…

புண்ணிய தீர்த்தத்தில் நீராட வரும்போது முதலில் காலை வைக்க கூடாது. முதலில் தண்ணீரை எடுத்து தலையில் தெளித்து அதன்பின்னரே காலை அலம்ப வேண்டும். புண்ணிய தீர்த்தத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் ஆடையின்றி குளிக்க கூடாது. அந்த தண்ணீரில் துப்பவும் கூடாது.

Continue Reading

செவ்வாய் தோஷத்துக்குமுருகனை வழிபடுவது ஏன்?

பொதுவாக செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் முருகனை வழிப்பட சொல்வார்கள். அதற்கு என்ன காரணம் தெரியுமா?முருகனும் செவ்வாயும் ஒருவகையில் அண்ணன்& தம்பிதான். அதனால்தான் செவ்வாய் தோஷகத்தை முருகப்பெருமானும் போக்குவார்.அந்த புராண வரலாறை பார்க்கலாம்.முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த சிவபெருமான் தோன்றினார். என்ன வரம் வேண்டும் என்று கேட்க, அவன் , “எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் […]

Continue Reading

பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்?

பாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்? குருக்ஷேத்திரத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில் ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. ஒன்பது நாள்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே!’ என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம் தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான்.தாத்தா பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை’ என்றே நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடமும் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதே கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு […]

Continue Reading

சிவபெருமானிடம் இருந்து அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள்

சிவபெருமானிடம் இருந்து ஒவ்வொருவரும் அவசியம் கற்றுக் கொள்ள வேண்டியவைகள் Things to learn from Lord Shiva  சிவபெருமான் பற்றி எவ்வளவோ விஷயங்கள் நாம் தெரிந்திருப்போம். ஆனால், சிவபெருமானிடம் இருக்கும் அற்புதமான விஷயங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம், சிவபெருமான் கடவுள்களுக்கு எல்லாம் கடவுள்! மகாதேவன்! மகேஸ்வரன்! சைவ மார்கத்தினர் சிவபெருமானை முழுமுதற் கடவுளாகவும் சகுணபிரம்மமாகவும் உபாசிக்கின்றனர். சிவனிடம் வரம் வேண்டுவது மட்டுமின்றி, அவரிடம் இருந்து பல நல்ல விஷயங்களை நாம் கற்றுக்கொள்ளலாம். இது நீங்கள் உங்களது […]

Continue Reading

கலியுகம் தொடங்கிய நாள்

தை மாதம் அமாவாசைக்கு பிறகு அடுத்து வரும் அமாவாசைக்கு மாக பகுள அமாவாசை என்று பெயர். இந்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி வரும் இந்த அமாவாசைதான் கலியுகம் தொடங்கிய நாள். இன்று மவுன விரதம் இருப்பது நல்லது. இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருவோணம், வியதீபாத நாமயோகம் ஆகியவை சேர்ந்து அமாவாசை வருவது தனிச்சிறப்பு. சில வருடங்களுக்கு ஒருமுறைதான் இப்படி புண்ணிய நாள் வரும். இன்று தான தர்மங்கள் செய்தால் பல மடங்கு நன்மைகள் கிடைக்கும்..

Continue Reading

வெற்றி தரும் விஷ்ணு

இந்த மாதம் (பிப்ரவரி) 20-ந் தேதி வியாழக்கிழமை பகல் 5.38 மணிவரை துவாதசி உள்ளது. இந்த திதியின் தேவதையான விஷ்ணுவை அன்றைய தினம் வழிபடுவது நல்லது. மேலும் இந்த துவாதசிக்கு ஜயா துவாதசி என்று பெயர். எனவே அன்றைய தினம் விஷ்ணுவை வழிபட்டாலும், பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கினாலும் எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம்.

Continue Reading

துயில் எழும்பும் மகாவிஷ்ணு

பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பு படுக்கையில்தான் மகாவிஷ்ணு படுத்திருப்பார். அவர் தூங்குவதுபோல் நடித்து உலகத்தை காப்பார் என்பார்கள். ஆனி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை ஏகாதசி அன்று மகாவிஷ்ணு பாம்பு படுக்கையில் படுப்பார். ஐப்பசி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை ஏகாதசி துயில் எழுகிறார். இந்த நாளுக்கு ப்ரபதோன ஏகாதசி அல்லது உத்தான எகாதசி என்று பெயர். இந்த சிறப்புக்குரிய நாள் இந்த ஆண்டு நவம்பர் 8&ந் தேதி(வெள்ளிக்கிழமை) வருகிறது. இதற்கு ஒருநாள் முன் […]

Continue Reading