சித்திர குப்தர் வழிபாட்டின் சிறப்புகள்

Special features of Chitragupta worship சித்திரை மாதப் பவுர்ணமி சித்திர குப்தருக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அன்று தான் அவரது அவதார தினம். மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை மிகத் துல்லியமாக எழுதும் பணியை வெகு சிறப்பாகச் செய்து வருபவர் சித்திர குப்தர். ஒரு முறை அனைத்து திக்குப்பாலர்களும் கைலாயத்திற்குச் சென்று ஈசனையும் உமையம்மையையும் வணங்கினார்கள். அனைவரது முகமும் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது. ஆனால் யமனின் முகம் மட்டும் சற்றே வாட்டமாக இருந்தது. காரணம் கேட்டார் சிவபெருமான். […]

Continue Reading

சித்திரா பவுர்ணமியின் சிறப்புகள்

Highlights of Chitra Pournami ஒவ்வொரு மாதமுமே பவுர்ணமி வரும். ஆனால் மற்ற எந்தப் பவுர்ணமிக்கும் இல்லாத சிறப்பு, சித்ரா பவுர்ணமிக்கு உண்டு. ஒவ்வொரு மாத பவுர்ணமியையொட்டி சில நட்சத்திரத்திற்கும் தொடர்பு இருக்கும். சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம், வைகாசி மாதம் விசாக நட்சத்திரம் என ஒவ்வொரு நட்சத்திரத்துடனும் இணைப்பு இருக்கும். இதில் வைகாசி விசாகம், ஆவணி அவிட்டம், கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை, தை மாதம் தைப்பூசம், பங்குனி மாதம் பங்குனி உத்திரம் ஆகிய புண்ணிய நாட்கள் […]

Continue Reading

ராமநவமி அன்று ராமரை வணங்கினால் துன்பம் விலகும்

Worshiping Lord Rama on Ramnavami will remove all suffering மகாவிஷ்ணு ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு குறிக்கோளுக்காக எடுத்த்துள்ளார். அ்நத வகையில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை நிலைநாட்டவும் பெண்ணாசை கூடாது என்பதை எடுத்துக்காட்டவும் ராமராக அவதாரம் எடுத்தார்.அயோத்தியில் ராமர் பிறந்த நாள்தான் ராமநவமி. அதாவது அவர் பங்குனி மாதம் வளர்பிறை நவமி அன்று தசரதருக்கும் கோசலைக்கும் மகனாக பிறந்தார்.அயோத்தியை ஆண்ட மன்னர் தான் தசரத மன்னனுக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள். […]

Continue Reading

ஜேஷ்டா அஷ்டமி என்றால் என்ன?

What is jeshda ashtami ஜேஷ்டா என்பது மகாலட்சுமியின் மூத்த சகோதரி. ஆவணி மாதம் அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை அஷ்டமி நாள்தான் ஜேஷ்டா அஷ்டமி என்று பெயர். அன்றைய தினம் இருக்கும் விரதத்திற்கு பெயர் ஜேஷ்டா விரதம் என்று பெயர். மனதை வாட்டி வதைக்கும் துக்கத்தை போக்க இந்த விரதத்தை மேற்கொள்வார்கள். இது பெரும்பாலும் கேட்டை நட்சத்திரம் இருக்கும் நாளில் வரும். அல்லது அந்த நட்சத்திரத்தை யொட்டிய நாளில் வரும். கேட்டை நட்சத்திரத்திற்கு முந்தைய அஸ்தம் […]

Continue Reading

இன்று மிகசிறப்பான-அபூர்வமான நாள்

Today is a great-rare day இந்த சுபகிருது ஆண்டில் சில நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை அபூர்வ அதே சமயம் சிறப்பான நாட்கள் வருகிறது. ஆனி மாதம் 18-ந் தேதி (2.7.2022) சனிக்கிழமை காலை 9.45 மணி முதல் ஆனி மாதம் 19-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 6.29 மணிவரை கிரக அமைப்புகள் சிறப்பாக அமையும். அதாவது கும்பம் முதல் கடகம் வரை தொடர்ந்து 6 ராசிகளில் கிரகங்கள் அமைந்துள்ளன. அன்றைய தினம் சனி, குரு, செவ்வாய், சுக்கிரன், புதன், […]

Continue Reading

வேலையில் இடமாற்றம் வேண்டுமா?

Need a job transfer? வேலையில் இடமாற்றம் வேண்டி பலர் கஷ்டப்படுகிறார்கள். அதற்கான எத்தனையோ முயற்சி செய்தும் விரும்பிய இடம் கிடைக்காமல் போகலாம். அவர்கள் அந்த முயற்சியோடு, விநாயகர் வழிபாடும் நடத்த வேண்டும். அஸ்வினி அல்லது மூலம் நடத்திர நாளில் சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள விநாயகருக்கு வெள்ளை, நீலம், சிவப்பு நிறம் கலந்த வஸ்திரத்தை சாத்தி வணங்க வேண்டும். அப்போது மோதகம், சர்க்கரை பொங்கல், புளியோதரை படைக்க வேண்டும். இப்படி செய்து வணங்கினால் இடமாற்றம் கிடைக்கும்.இந்த […]

Continue Reading

கூர்ம அவதார நாளில் வழிபட்டால் மனத் தைரியம் பெறலாம்

Worship on the day of the sharp incarnation can bring mental courage 13/6/2022 எதையும் தாங்கும் இதயம் இருந்தால் வாழ்க்கையில் நாம் எதையும் சாதிக்கலாம். சின்னசின்ன விஷயத்துக்கெல்லாம் மனம் ஒடிந்து போனால் வாழ்க்கையில் எதையும் நம்மால் செய்ய முடியாது. ஆனால் நம்மில் பலர் பலவீனமானவர்களாகத்தான் இருக்கிறோம். அவர்கள் மனத்தைரியத்தை வரவழைக்க கூர்ம அவதாரம் எடுத்த பெருமாளை வணங்க வேண்டும். பெருமாள் கூர்ம அவதாரம் ஏன் எடுத்தார்-?தேவர்கள் அசுரர்களுடன் சேர்ந்து அமிர்தம் வேண்டி பாற்கடலை […]

Continue Reading

பெண்கள் அழகு பெற ரம்பா திருதியை வழிபாடு

Women worship Ramba Tiruthi to get beauty 14.5.2022சித்திரை மாதம் அமாவாசைக்குப்பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி திதி நாளில் லாவண்ய கவுரி விரதம் இருக்க சிறந்த நாள். இந்த விரதத்தை மேற்கொண்டால் பெண்கள் அழகு பெறுவார்கள். அன்றைய தினம் விரதம் இருக்க முடியாத பெண்கள் அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அம்பாளை வழிபடலாம்.இந்த விரதம் மற்றும் வழிபாட்டை மேற்கொள்ள இயலாத பெண்கள் இன்னொரு நாளிலும் விரதம் இருந்து பலன் பெறலாம். அதுதான் ரம்பா திதி […]

Continue Reading

இந்த மாதம் புனித நீராடினால் முன்னேறலாம்

Progress can be seen with the holy water this month 30.4.2022 சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி நாளில்தான் வைசாக மாதம் பிறக்கிறது. இந்த மாதம் முழுவதும் புனித நீராட உகந்த நாள். அதாவது மே 1-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை ஆதாவது சித்திரை 18&ந் தேதி முதல் வைகாசி 17-ந் தேதி வரை வைசாக மாதம் ஆகும். இந்த நாளில் கடல், நதி, குளம் போன்ற புண்ணி […]

Continue Reading

கீதாஉபதேசம்செய்த நாள்

Day of Githa preaching 11.1.2022இந்துக்களின் புனித நூலாக கருதப்படுவது பகவத் கீதை. பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் குருஷேத்திரத்தில் 18 நாட்கள் போர் நடந்தது. இதில் இறுதியில் கண்ணனின் நுண்ணிய அறிவின் துணையோடு பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். இந்த போரின் அடிப்படை ஒரு பங்காளி சண்டைதான். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடந்த போர். சூதாட்டத்தில் தோல்வியுற்று நாட்டை இழந்த பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அதன்பின் பந்தய விதிமுறைக்கு உட்பட்டு நாட்டை திருப்ப கேட்டபோது துரியோதனன் கொடுக்க மறுத்தான். கண்ணன் […]

Continue Reading