பரமபதம் செல்ல வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி

Vaikunda Ekadasi to guide you to Paramapadam 11.1.2022இது வைணவர்களுக்கு ஒரு புனிதமான நாள். இந்த நாள் மகாவிஷ்ணுவுக்க மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் எல்லா பெருமாள் கோவில்களிலும் பரமபத வாசல் திறக்கப்டும். பெருமாள் அந்த வாசல் வழியாக எழுந்தருளிய பின் பக்தர்கள் அந்த வழியை கடந்து சென்றால் நமக்கு பரமபபதம் என்றும் வைகுண்டம் கிடைக்கும் என்று நம்பிக்கை. இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு கோவிலிலும் நேரத்தை கணித்து அறிவிப்பு செய்வார்கள். அப்போது கோவிலுக்கு சென்று […]

Continue Reading

பாவத்தை தடுக்கும் ஏகாதசி விரதம்

Ekadasi fasting to prevent sin 11.1.2022 விரதங்களில் ஏகாதசி விரதம் மிக முக்கியமானது. மற்ற விரதங்களை கடைபிடிக்காவிட்டால் பலன்கள் தான் நமக்கு கிடைக்காது. ஆனால் இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காவிட்டால் பாவங்கள் நம்மை அண்டிவிடும் என்று புராணம் கூறுகிறது. அந்த பாவம் நம்மை தொற்றிவிடாமல் இருக்க ஏகாதசி விரதம் மேற்கொள்வது நல்லது.பிரம்மா மனித உயிரினங்களை படைக்கும் போது பாவங்களை அங்கமாக கொண்ட பாவபுருஷன் என்பனையும் படைத்தான். அவனது கடமை மக்களை பாவச்செயல்களை செய்ய தூண்டி அவர்களை […]

Continue Reading

அமிர்தமாகும் அகத்திக்கீரை! என்று சாப்பிட்டால்…?

Akaththi Lettuce / Will become bitter 11.1.2022 கீரை வகைகள் எல்லாம் உடலுக்கு வலுவூட்டும் சத்துக்கள் நிறைந்தவை. ஆனால் அகத்திக்கீரை ஒரு மூலிகையும் கூட.. இதனை அகத்திய முனிவரின் மூலிகை என்றும் கூறுவர். அந்த அகத்திக் கீரையை துவாதசி அன்று சாப்பிட்டால் அது அமிர்தத்துக்கு ஈடான மகத்துவத்தை கொடுக்கும்.தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடந்தார்கள் அல்லவா? மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது வலி தாங்காமல் பாம்பு […]

Continue Reading

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

How is Vaikunda Ekadasi fasting? 11.1.2022வைகுண்ட ஏகாதசி வைணவர்களின் புனிதமான நாள். அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் இருக்கும் பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருள்வார். ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு நேரத்தை கணித்து அந்த நேரத்தில் பரமபதவாசல் திறக்கப்படும். பெரும்பாலான கோவில்களில் அதிகாலை வேளையில்தான் பரமபத வாசல் திறக்கப்படும். அந்த நேரத்தில் அந்த திருவாசல் வழியாக சென்றால் பரமபத புண்ணியம் கிடைக்கும்.வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்தால் நல்ல புண்ணியம் கிடைக்கும். மேலும் நீண்ட வாழவும் […]

Continue Reading

ஆருத்ரா தரிசனம் திருநாளின் களி பிரசாதம் ஏன்?

Why is Arutra Darshan Thirunal’s play offering? 19.12.2021தமிழ் மாதத்தில் வரும் ஒவ்வொரு பவுர்ணமியுடன் இணைந்து வரும் நட்சத்திர நாள் சிறப்பானதாகும். அந்த வகையில் மார்கழி மாத்தில் வரும் பவுர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் இணைந்து வரும் நாள்தான் ஆருத்ரா தரிசனம் ஆகும்.இந்த திருவிழா ஒவ்வொரு சிவன் கோவிலிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அக்கோவிலில் இருக்கும் நடராஜனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும். ஆருத்ரா என்ற வடமொழி சொல் தமிழில் “ஆதிரை” என்று அழைக்கப்படுகிறது. அதோடு திரு […]

Continue Reading

பத்திரகாளி அம்மன் அவதார நாள்

Pathirakali amman avadhram 11/10/2021 வரமுனி என்ற முனிவர் ஒரு சிவபக்தன். அவன் சிவனைத் தவிர மற்ற யாரையும் வணங்க மாட்டார். ஒருநாள் அகத்திய மாமுனிவரை மதிக்காமல் அகந்தையோடு இருந்ததால் அவரின் கோபத்துக்கு ஆளானார். இதனால் எருமைத் தலையுடன் கூடிய அரக்கனாக மாற சாபமிட்டார்.அதன்படி மிகுந்த பலம்கொண்ட மகிஷாசூரனாக மாறினார். மகிஷம் என்றால் எருமை என்று பொருள். அதனால் அப்பெயர் வந்தது. மகிஷாசூரனை தமிழில் மகுடா சூரன் என்று அழைப்பார்கள்.அவன் கடும் தவம் இருந்து எந்த ஒரு […]

Continue Reading

மகாளய காலம்; வீடுதேடி வரும் மறைந்த முன்னோர்களை பூஜிப்போம்

Mhalayam; We will worship the late ancestors who come to the house அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்கள் ஆத்மா சாந்தி அடைவதோடு, அவர்களின் ஆசியால் நமது வாழ்க்கையும் செம்மை அடையும். அமாவாசை தோறும் திதி கொடுக்க இயலாதவர்கள் ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசைகளில் தர்ப்பணம் செய்யலாம்.தர்ப்பணம் செய்வதற்கோ, மறைந்த முன்னோர்களை வழிபடுவதற்கோ சிறந்த நாள் மகாளய அமாவாசை. இந்த வழிபாட்டை மகாளய காலம் முழுவதும் நடத்தினால் […]

Continue Reading

எந்த மரத்தடி பிள்ளையார் என்ன பலன் தருவார்

What will be the benefit of any tree child 8/9/2021வன்னிமரப் பிள்ளையார்:இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வலஞ்சுழியாக வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும். புன்னை மரப் பிள்ளையார்:ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக் கசப்பு நீங்கும். மகிழ […]

Continue Reading

திருவண்ணாமலை கோவில் வடக்கு கோபுரத்தை கட்டிய அதிசய பெண் சித்தர்

Siddhar, the miraculous woman who built the north tower of the Thiruvannamalai temple அதிசயங்கள் நிகழ்த்தும் சித்தர்கள் ஆண்கள்தான் அதிகம் உண்டு. ஆனால் ஒரு பெண் சித்தர் அதிசங்களை நிகழ்த்தினார். திருவண்ணாமலை வடக்கு கோபுரம் அவரது முயற்சியால்தான் நடந்தது.அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். திருவண்ணாமலை கோவில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே பாதி வேலையில் நின்று […]

Continue Reading

திருவள்ளுவர் ஓர் இந்து-தமிழக அரசு ஒப்புதல்

Thiva pulavar Thiruvaluvar one of the hindu poest 10.9.2021 கோவில்களின் தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் ஆகியவற்றுடன் திருக்குறள் வகுப்பும் நடத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 31-8-2021 அன்று சட்டசபையில் அறிவித்தார். தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசும்போது இதனை அறிவித்தார்.அன்றைய தினம் மொத்தம் 20 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் இந்த ஒன்று மட்டும்தான் இந்து கோவில்கள் தொடர்பானது.அமைச்சரின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. […]

Continue Reading