ஓணம் பண்டிகையின் வரலாறு தெரியுமா?…

History if Oonam festivel கேரளாவில் கொண்டாடப்படும் விழாக்களில் திருவோணம் பண்டிகை மிக முக்கியமானது. மகாபலி சக்கரவர்தியை அழைக்கும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணம் நடசத்திர நாளில் வருவதுதான் ஓணம். அந்த நாளோடு பவுர்ணமியும் இணைந்து வரும். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாட்கள் இந்த விழாவை கொண்டாடுவார்கள். சிவன் கோவிலில் எலி ஒன்று விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய வைத்தது. […]

Continue Reading

ஆவணி அவிட்டம் பற்றிய சிறப்புகள்

What is Avani Avittam 20.8.2021ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய அவிட்ட நட்சத்திர நாளில் வரக்கூடியதுதான் ஆவணி அவிட்டமாகும். பெண்களுக்கு வரலட்சுமி விதம், காராடையான் நோன்பு முக்கியத்துவம் இருப்பது போல் ஆண்களுக்கான நாள்தான் ஆவணி அவிட்டம். ஆவணி அவிட்டம் நாளில் பூணூல் அணிந்தவர்கள் புதிய பூணூலை மாற்றுவார்கள். பூணூல் அணியும் சமுதாயத்தினர் முதன்முதலில் பூணூல் அணியும் நாள்தான் உபநயனம்.ஒருவருக்க உபநயனம் செய்துவிட்டால் அந்த நாள் முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் ஆகியவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதுதான் […]

Continue Reading

திருமணம் கைகூடும் ஆடிப்பூரம் விரதம்

Adippuram fasting to get married 8.8.2021 ஆண்டாள் பிறந்த திருவாடிப்பூரம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் பூமாதேவியின் அம்சமாக போற்றப்படுகிறார். பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர்மாலைய தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற […]

Continue Reading

ஆடி அமாவாசையின் சிறப்பு

AAdi ammavasai 6.8.2021 ஒவ்வொரு அமாவாசையும் சிறப்பான நாள். இந்த அமாவாசை நாளில்தான் மறைந்த முன்னேர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசையில் செய்யலாம்.பித்ரு லோகத்தில் வாழும் முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்றே தங்கள் சந்ததியினரைப் பார்க்க பூமிக்கு வரத் தொடங்குவார்கள். புரட்டாசி மாத அமாவாசையன்று பூமிக்கு வந்து சேர்வார்கள். பின்பு தை அமாவாசை அன்று மீண்டும் பித்ரு லோகத்துக்குத் திரும்புவார்கள் என்பது ஐதிகம். எனவே, […]

Continue Reading

ஆடி பெருக்கை வீட்டில் கொண்டாடுவது எப்படி?

Aadi perukku funtion 2/8/2021பொதுவாக ஆடிபெருக்கு என்பதை ஆற்றிற்கு சென்று வழிபடுவதுதான். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு என்பால் அது பல ஊர்களில் சாத்தியம் அல்ல.மேலும் சென்னைபோன்ற நகரங்களில் அது முடியாத காரியம். அதே போல் ஆறு இல்லாத பகுதியில் வசிப்பர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் வீட்டிலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடலாம்.தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை […]

Continue Reading

வெற்றிலை போடும்போது இதை கவனியுங்கள்

Notice this when eat the tambourine வெற்றிலையின் மகத்துவம் தெரிந்துதான் அதை இறை வழிபாட்டுக்கு முக்கிய பொருளாக வைத்தனர். பூஜைக்கு வெற்றிலை பாக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை மிகவும் உகந்தது. சீதாதேவி வெற்றிலையால் அனுமனை ஆசிர்வதித்ததாக கூறப்படுகிறது. அதனால் வெற்ளிலை மாலை சாத்தி அனுமனை வணங்கினால் கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி மங்களகரமான நிகழ்ச்சியிலும் துக்க நிகழ்ச்சியிலும் வெற்றிலை இடம் பெறும். அந்த காலணத்தில் புதுமணத்தம்பதியர் வெற்றிலை போடுவதை ஒரு […]

Continue Reading

இரவில் இதை செய்ய வேண்டாமே

Do not do this at nightபொதுவாக இரவில் ரகசியம் பேசக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் ஆன்மிகரீதியாக சிற்சில விசயங்களை செய்யக்கூடாது. இரவில் வேட்டியை துவைக்க கூடாது. குப்பைகளை வெளியில் கொட்டக் கூடாது. இரவில் மரத்தின் நிழலில் தங்ககூடாது. பூமியை வெட்டக்கூடாது. நிலத்தை உழவு செய்யக்கூடாது என்று சொல்லப்பட்டு உள்ளது. -ஆ.பாலன்

Continue Reading

சூரியனை பார்க்க கூடாத நேரம்.

சூரிய தரிசனம் நல்லது. காலை வேளையில் சூரிய குளியல் உடலுக்கு உத்வேகத்தை கொடுக்கும். ஆனால் சூரிய உதய நேரத்திலும் மறையும் நேரத்திலும் உச்சிவேளையிலும் சூரியனை பார்க்ககூடாது. மேலும் தண்ணீரில் தெரியும் சூரிய பிம்பத்தையும் கண்ணால் பார்க்கக்கூடாது. -ஆ.பாலன்

Continue Reading

சாமிக்கு பாலாபிஷேகம் செய்வது கன்றுக்கு செய்யும் துரோகமா?

பசுவானது தனது குட்டிக்காக பாலை மடுவில் தாங்கி நிற்கிறது. அதை மனிதன் கறந்து குடிப்பது அந்தக் கன்றுக்குட்டிக்கு செய்யும் துரோகம் அல்லவா? அப்படி கொள்ளையடித்து குடித்துவிட்டு… பசுவை ஒரு தாய்க்கு ஈடாக புகழ்கிறோம். பசுவானது தானாகவா பாலைத் தருகிறது?காலையிலும் மாலையிலும் கன்றானது தனது தாய் மடுவில் ஒருசில நிமிடம் மட்டுமே வாய் வைக்க அனுமதிப்போதும். அதன்பிறகு அதை வலுக்கட்டாயமாக இழுத்து கட்டிப்போட்டுக் கொள்கிறோம். மடுவில் உள்ள பால் அனைத்தையும் கறந்து விடுகிறோம். அதன்பின் கன்றுக்குட்டியை குடிக்க விடுகிறோம்… […]

Continue Reading

சங்கு-சக்கரத்துடன் கருடாழ்வார்

தேவர்களுக்கு சிற்பியாக விசுவகர்மா விளங்குகிறார். இவர்தான் எண்ணற்ற திவ்யதேச கோவில்களை கட்டியுள்ளார். அசுரர்களின் சிற்பிதான் மயன். இவர் விசுவகர்மாவுக்கு கிடைக்கும் பாக்கியம் தனக்கும் கிடைக்க வேண்டி கும்பகோணம் அருகே திருவெள்ளியங்குடி வந்து பெருமாளை நோக்கி தவம் இருந்தார். அவருக்கு விஷ்ணு சங்கு-சக்கரத்துடன் காட்சி கொடுத்தார். அப்போது மயன் இந்த கோலம் வேண்டாம் என்றும் ராமாவதாரக் கோலத்தில்தான் காட்சி அளிக்க வேண்டும் என்று வேண்டினார். உடனே பெருமாள் தன்னிடம் இருந்த சங்கு, சக்கரத்தை அருகில் இருந்த கருடனிடம் கொடுத்துவிட்டு, […]

Continue Reading