ஓணம் பண்டிகையின் வரலாறு தெரியுமா?…
History if Oonam festivel கேரளாவில் கொண்டாடப்படும் விழாக்களில் திருவோணம் பண்டிகை மிக முக்கியமானது. மகாபலி சக்கரவர்தியை அழைக்கும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணம் நடசத்திர நாளில் வருவதுதான் ஓணம். அந்த நாளோடு பவுர்ணமியும் இணைந்து வரும். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாட்கள் இந்த விழாவை கொண்டாடுவார்கள். சிவன் கோவிலில் எலி ஒன்று விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய வைத்தது. […]
Continue Reading