வைகாசி விசாகத்துக்கு இத்தனை சிறப்புகளா? வழிபாடு நடத்துவது எப்படி?

Are there so many specialties for Vaikasi Visakha? How to conduct worship? வைகாசி விசாகம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. முருகப்பெருமான் அவதரித்த நாள் இந்த வைகாசி விசாகம் என்று சொல்லப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியுடன் கூடி வரும் நட்சத்திரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் வைகாசி மாதம் பவுர்ணமியுடன் விசாக நட்சத்திரம் இணைந்து வரும். இந்த ஆண்டு (2021) வைகாசி விசாகம் 25.5.2021 அன்று செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்று பவுர்ணமி இரவு 7.55 மணி […]

Continue Reading

அட்சய திருதியை சிறப்புக்கு காரணம் என்ன? தங்கத்தற்குப் பதில் என்ன வாங்கலாம்?

Special of Adshaya thiruriyai 14.5.2021ஒவ்வொரு தமிழ் மாதமும் திதி என்பது இருமுறை வரும். சித்திரை மாதம் வளர்பிறை நாளில் வரும் திருதியை திதி நாளை நாம் அட்சய தருதியாக கொண்டாடுகிறோம். திருமணத்திற்போது மணமக்கள் மீது மஞ்சள் தடவிய முனைய முறியாத அரிசியை போடுவார்கள். அந்த அரிசிக்குத்தான் அட்சதை என்று பெயர். பெருமாளுக்கு முனை முறியாதை அரிசியை படைத்து வணங்கும் நாள் இது.இன்றைய தினம் எதைத் தொடங்கினாலும் அது சிறப்பாக அமையும். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றார்கள் அல்லவா? […]

Continue Reading

மச்ச அவதாரம் எடுத்த நாள்

பங்குனி மாதம் அமாவசைக்கு அடுத்து பவுர்ணமிக்கு பிறகு வரும் திரயோதசி(தேய்பிறை) நாளில்தான் மகாவிஷ்ணு மச்ச அவதாரம் எடுத்தார். ஆனால் அன்றைய தினம் திரயோதசி திதி மாலை 24 நாழிகைக்கு மேல் 30 நாளிகைக்குள் திரயோதசி திதி இருக்க வேண்டும். அப்படி பார்த்தால் இந்த மே மாதம் 9-ந் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் மச்ச அவதாரம் எடுத்த நாள் வருகிறது. மச்ச ஜெயந்தியான அன்று பெருமாள் கோவிலுக்குச் சென்று வணங்கி வருவது நல்லது.

Continue Reading

அக்கினி நட்சத்திரம்

கோடை காலத்தின் உச்சக்கட்டம் தான் அக்கினி நட்சத்திர என்றும் கத்திரி வெயில். இந்த வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் நாட்களை நம்முன்னோர்கள் அக்கினி நட்சத்திர காலம்(கத்திரி வெயில்) என்று குறிப்பிட்டு உள்ளனர், ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21-ந் தேதி தொடங்கி வைகாசி மாதம் 15-ந் தேதி முடிவடையும். இந்த ஆண்டு ஆங்கில மாதம் மே 4-ந் தேதி தொடங்கி 29-ந் தேதிவரை நீடிக்கிறது.இந்த கத்திரி வெயில் காலத்தில் சுப நிகழ்ச்சிகளைநடத்தக் கூடாது என்று பலர் கூறி […]

Continue Reading

சுபநிகழ்ச்சிகளை நடத்தலாம்

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21-ந் தேதி முதல் வைகாசி மாதம் 15-ந் தேதி வரை (4-5-2021 முதல் 29-5-2021 வரை) அக்னி நட்சத்திர காலமாக கருதப்படுகிறது. மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களில் அக்னி நட்சத்திரம் என்று ஒன்று கிடையாது. வெயிலின் கொடுமை அக்னி (நெருப்பு) போல் கொதிக்கும் நாட்களைத்தான் அக்னி நட்சத்திர நாட்கள் என்று அழைக்கிறோம். இதனை கத்திரி வெயில் என்றும் கூறுவார்கள். இந்த நாட்களில் பலர் சுபநிகழ்ச்சிகளை நடத்தமாட்டார்கள். ஆனால் உண்மையில் அக்னி நட்சத்திர […]

Continue Reading

வாழ்வில் முன்னேற்றத்திற்கு வராக வழிபாடு

Varaga perumal Pooja மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமான அவதாரமாக கருதப்படுவது வராக அவதாரம். ‘வராகம்’ என்பது ஆண் பன்றியைக் குறிக்கும். இரண்யாட்சன் என்ற அசுரன், உலகத்தை அழிக்கும் எண்ணத்துடன், பூமியை பாய் போல் சுருட்டிக் கொண்டு போய், கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான்.இதனால் இருள் சூழ்ந்த பூமியில், உலக உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் துவண்டன. பூமித் தாயை காப்பாற்றும்படி, தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் வேண்டினர்.இதையடுத்து அவர் வராக அவதாரம் எடுத்துச் சென்று, கடலுக்குள் இருந்த பூமியை தூக்கிக்கொண்டு […]

Continue Reading

சஷ்டியில் என்ன செய்யலாம்?

what will do Shasti சஷ்டி என்பது மாதம் இருமுறை வரும். வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி என்று பெயர். சஷ்டி என்றாலோ முருகப்பெருமானுக்கு உரிய நாள். சஷ்டி அன்று விரதம் இருந்து கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபட வேண்டும். இந்த விரதத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் காரிய சித்தியும், மனத் தைரியமும் ஏற்படும். உடல் நலம் தேறும். நல்ல ஆயுளும், சகல சுகங்களும் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது. சஷ்டி அன்று […]

Continue Reading

அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் கணிப்பது எப்படி?

How to predict Amitha yoga, Chitha yoga and Marana yoga? காலண்டர்களில் இன்று அமிர்தயோகம், சித்தயோகம் என்று குறிப்பிட்டு இருக்கும். இதுபற்றி சற்று தெரிந்து கொள்ளோம்.இந்த யோகம் குறிப்பதற்கு கிழமையையும், நட்சத்திரத்தையும் இணைத்து கணிக்கிறார்கள்.யோகங்கள் மொத்தம் நான்கு உண்டு. அவை அமிர்தயோகம், சித்த யோகம், மரணயோகம், பிரபலாரிஷ்ட யோகம்.இந்த யோகங்களில் சித்த யோகம் சிறந்தயோகம் யோகம். ஆனால் அதைவிட அமிர்தயோகம் மூன்று மடங்கு உத்தமமான நல்ல பலனைத் தரும் யோகமாகும். இந்த யோகங்களில் நல்ல […]

Continue Reading

நீண்ட ஆயுளை தரும் சித்ரகுப்தர் வரலாறு

The long-lived history of Chitragupta ஒவ்வொரு மாதம் வரும் பவர்ணமிக்கும் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தோடு பவுர்ணமி சேர்ந்து வரும் நாள் சித்திரா பவுர்ணமி என்று அழைக்கிறோம். இந்த நாளில் நிலா பூமிக்கு மிக அருகில் வரும் என்பதால் பார்க்க பெரிதாக தெரியும்.சித்தரா பவுர்மணி அன்று இரவு நிலவு ஒளியி்ல் நதிக்கரைக்கு குடும்பத்தோடு சென்று சாப்பிடும் பழக்கம் உண்டு. நவீன காலத்தில் வீ்ட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.சித்ரா பவுர்ணமி […]

Continue Reading

சந்திர தோஷம் விலக

பலர் பவுர்ணமி அன்று விரதம் இருக்க விரும்புவார்கள். அப்படி விரதம் இருக்க விரும்புபவர்கள் சித்திரை மாத பவுர்ணமி அன்று தொடங்கலாம். சந்திரன் தொடர்பான தோஷம் உள்ளவர்கள் சித்ரா பவுர்ணமி அன்று விரதம் இருந்து இஷ்ட தெய்வத்தை வழிபடலாம்.

Continue Reading