வாஸ்து பற்றிய புராண வரலாறு; பூஜை செய்வது எப்படி?
Mythological history of Vastu; How to do pooja? அந்தகாசுரன் என்ற அசுரன் கொடுமைகள் பல செய்தான். இதனால் அவனை சிவபெருமான் அழிக்க முற்பட்டார். அவனுடன் போர் புரிந்து சிவபெருமான் வெற்றி அடைந்தார்.போரின்போது சிவனின் நெற்றியில் உள்ள வியர்வைகள் ஒன்று சேர்ந்து பூமியில் விழுந்தன. அதில் இருந்து ஒரு பூதம் பயங்கர தோற்றத்துடன் வெளி வந்தது. அந்த பூதத்துக்கு மிகவும் பசியாக இருந்ததால் அங்கே போரில் கீழே விழுந்த அனைத்தையும் உண்டது. அப்போதும் அந்த பூதத்துக்கு […]
Continue Reading