பரமபதம் செல்ல வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி
Vaikunda Ekadasi to guide you to Paramapadam 11.1.2022இது வைணவர்களுக்கு ஒரு புனிதமான நாள். இந்த நாள் மகாவிஷ்ணுவுக்க மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் எல்லா பெருமாள் கோவில்களிலும் பரமபத வாசல் திறக்கப்டும். பெருமாள் அந்த வாசல் வழியாக எழுந்தருளிய பின் பக்தர்கள் அந்த வழியை கடந்து சென்றால் நமக்கு பரமபபதம் என்றும் வைகுண்டம் கிடைக்கும் என்று நம்பிக்கை. இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு கோவிலிலும் நேரத்தை கணித்து அறிவிப்பு செய்வார்கள். அப்போது கோவிலுக்கு சென்று […]
Continue Reading