மகாவிஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்தது ஏன்?
Kurma Avatharam/ Kurma nathar temple/ கூர்்ம அவதாரம்/ கூர்ம நாதர் கோவில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் இரண்டாவது அவதாரம் கூர்ம அவதாரம். கூர்மம் என்றால் ஆமை என்று பொருள். ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு காரணத்தி்ற்காக எடுக்கப்பட்டது. அதன்படி இந்த கூர்ம அவதாரத்தை ஏன் மேற்கொண்டார் என்ற புராண வரலாறை காணலாம்.தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் அடிக்கடி மோதல் உருவாகும். ஒரு முறை ஏற்பட்ட சண்டையில் அசுரர்கள் வெற்றிமுகமாக இருந்தனர். இந்திரலோகத்தையே தங்கள் வசம் அசுரர்கள் எடுத்துக் கொண்டனர். அதற்கு […]
Continue Reading