ஆன்மிகத்தை உணராத நாத்திகர்கள்
Atheists who do not realize spirituality அது ஒரு அழகான மலை பிரதேசம். சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து பொழுதை போக்கும் இடம். அப்போதுதான் முதன்முறையாக அங்கு வந்த ஒருவன் மாடி கட்டிடத்தின் மேல் நின்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிக்கிறான்.அப்போது சற்று தொலைவில் அவன் ஒரு அதிர்ச்சியான காட்சியை காண்கிறான். புதர்கள் நிறைந்த காடு அது. அதனுள் ஒருவன் நடந்து செல்கிறான். நடந்து செல்லும் அவனுக்கு அடுத்த புதர் காட்டில் புலிகள் ஹாயாக சுற்றிக் […]
Continue Reading