பிரதோஷ வேளையில்…

ஆலய சிறப்புகள்


பிரதோஷத்தின்போது எல்லா தெய்வங்களும், தேவர்களும் சிவாலயத்திற்கு வந்து சிவபெருமானை வணங்குவதாக ஐதீகம். அந்த நேரத்தில் சிவனை வழிபடுவதன் மூலம் அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும். மேலும் பிரதோஷ பூஜைகளில் கலந்து கொண்டால் ஓராண்டு கோவிலுக்குச் சென்று வழிபட்ட பலன்கள் கிடைக்கும். சனி பிரதோஷம் அன்று பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் ஐந்து ஆண்டுகள் கோவிலுக்குச் சென்ற வழிபட்ட பலன்கள் கிடைக்கும். பிரதோஷ வேளையில் சாப்பிடுதல், தூங்குதல், எண்ணெய் தேய்த்து குளித்தல் கூடாது.