ராமநவமி பூஜை நடத்துவது எப்படி?

பங்குனி மாதம் வரும் வளர்பிறை நவமி திதியை நாம் ராமநவமியாக கொண்டாடுகிறோம். ராம பிரான் அவதரித்த அந்த நாளில் நாம் அவரை வணங்& கினால் நற்பலன்கள் கிடைக்கும். இந்த ஆண்டுராமநவமி 2&4&2020 வியாழக்கிழமை அன்று வருகிறது. ராமநவமியான ஏப்ரல் 2&ந் தேதி மதியம் வரை உணவு உண்ணாமல் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். பின்னர் ராம பக்தரையோ, பெருமாள் கோயில் அர்ச்சகரையோ அழைத்து ராமபிரானுக்கு பூஜை நடத்த வேண்டும். “ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம” என்ற மந்திரத்தை […]

Continue Reading

இழந்த செல்வத்தை மீண்டும் பெற ராமநவமி பூஜை

வருகிற 2-4-2020 ராமநவமி வருகிறது. ராமபிரான் அவதரித்த இந்த நாளை நாம் பக்தி சிரத்தையோடு வணங்க வேண்டும். அன்று அருகில் உள்ள ராமர் கோவிலுக்கு செல்லலாம். இல்லையென்றால் பெருமாள் கோவிலுக்கும் செல்லலாம். ராம பக்தரான ஆஞ்சநேயரை வணங்கினா -லும் ராமரின் அருள் கிடைக்கும். அன்றைய தினம் ராமபிரானை வணங்கினால் பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வாழ்க்கையில் பல்வேறு சிறப்புகளை பெறலாம். வீட்டில் பாயாசம் வைத்து பூஜிக்கலாம். பிரிந்து சென்ற மனைவியை மீண்டும் அடைய அன்றைய தினம் விரதம் […]

Continue Reading

சக்தி கணபதி விரதம்

பொதுவாக சதுர்த்தி திதி அன்று விநாயகரை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் சதுர்த்தி திதியை சக்தி கணபதி விரத தினமாக கொண்டாடுகிறார்கள். அனறைய தினம் விரதம் இருந்து சக்தியையும் கணபதியையும் சேர்த்து வணங்கினால் உடல் ஆரோக்கியம் பெருகும். வலுவிலந்தவர்கள் நல்ல உடல்பலத்தை பெறுவார்கள். தாயும் குழந்தையும் நலம் பெறுவார்கள். பிள்ளைபாசம், தாய் பாசம் பெருகும். இந்த சக்திவிரதம் நாள் 28-3-2020 அன்று சனிக்கிழமை வருகிறது.

Continue Reading

வசந்த நவராத்திரி

புரட்டாசி மாதம் அமாவாசைக்குப் பிறகு ஒன்பது நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது, அதற்கு ஒப்பானதுதான் வசந்த நவராத்திரி. இது பங்குனி மாதம் அமாவாசைக்கு பிறகு ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி வசந்த நவராத்திரி தொடங்குகிறது. இதனை மேற்கு வங்காளம், குஜராத் மாநிலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.

Continue Reading

யுகாதி அன்று கசப்பும் இனிப்பும் சாப்பிடுவது ஏன்?

பொதுவாக பங்குனி மாதம் அமாவாசைக்கு மறுநாள் யுகாதி என்னும் தெலுங்கு வருட பிறப்பு கொண்டாடப்படுகிறது, ஆனால் அன்றைய தினம் சூரிய உதயத்தின் போது கண்டிப்பாக அமாவாசை இருக்க கூடாது. எனவே இந்த ஆண்டு யுகாதி பண்டிகை மார்ச் மாதம் 25&ந் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது நல்லது. தெலுங்கு மொழி பேசுவோர் அன்றைய தினம் வேப்பம் பூவும் வெல்லமும் கலந்த பண்டம் செய்து சாமிக்கு படைத்து வெறும் வயிற்றில் உண்பார்கள். இனிப்பும் […]

Continue Reading

வெற்றியை வரும் விஜயா ஏகாதசி விரதம்

பொதுவாக ஏகாதசி விரதம் மகத்துவம்நிறைந்தது. வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்து சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பது சிறப்பு. வைகுண்ட ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளா தவர்கள் இந்த மாதம் வரும் ஏகாதசியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த மாதம் வரும் ஏகாதசிகள் மகத்துவம் நிறைந்தது. எடுத்தக் காரியங்களில் தோல்வியை சந்தித்தவர்கள், படிப்பு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியை பெற முடியாதவர்கள் இந்த ஏகாதசியை பயன்படுத்தி விரதம் இருக்கலாம். இந்த மாதம் (மார்ச்) 19-ந் தேதி வரும் தேய்பிறை […]

Continue Reading

கலியுகம் தொடங்கிய நாள்

தை மாதம் அமாவாசைக்கு பிறகு அடுத்து வரும் அமாவாசைக்கு மாக பகுள அமாவாசை என்று பெயர். இந்த ஆண்டு பிப்ரவரி 23-ந் தேதி வரும் இந்த அமாவாசைதான் கலியுகம் தொடங்கிய நாள். இன்று மவுன விரதம் இருப்பது நல்லது. இந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருவோணம், வியதீபாத நாமயோகம் ஆகியவை சேர்ந்து அமாவாசை வருவது தனிச்சிறப்பு. சில வருடங்களுக்கு ஒருமுறைதான் இப்படி புண்ணிய நாள் வரும். இன்று தான தர்மங்கள் செய்தால் பல மடங்கு நன்மைகள் கிடைக்கும்..

Continue Reading

வெற்றி தரும் விஷ்ணு

இந்த மாதம் (பிப்ரவரி) 20-ந் தேதி வியாழக்கிழமை பகல் 5.38 மணிவரை துவாதசி உள்ளது. இந்த திதியின் தேவதையான விஷ்ணுவை அன்றைய தினம் வழிபடுவது நல்லது. மேலும் இந்த துவாதசிக்கு ஜயா துவாதசி என்று பெயர். எனவே அன்றைய தினம் விஷ்ணுவை வழிபட்டாலும், பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்கினாலும் எடுத்த காரியத்தில் வெற்றி பெறலாம்.

Continue Reading

துயில் எழும்பும் மகாவிஷ்ணு

பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பு படுக்கையில்தான் மகாவிஷ்ணு படுத்திருப்பார். அவர் தூங்குவதுபோல் நடித்து உலகத்தை காப்பார் என்பார்கள். ஆனி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை ஏகாதசி அன்று மகாவிஷ்ணு பாம்பு படுக்கையில் படுப்பார். ஐப்பசி மாதம் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை ஏகாதசி துயில் எழுகிறார். இந்த நாளுக்கு ப்ரபதோன ஏகாதசி அல்லது உத்தான எகாதசி என்று பெயர். இந்த சிறப்புக்குரிய நாள் இந்த ஆண்டு நவம்பர் 8&ந் தேதி(வெள்ளிக்கிழமை) வருகிறது. இதற்கு ஒருநாள் முன் […]

Continue Reading

நிறைவேறாத ஆசையை நிறைவேற்றும் பிரத்தியங்கரா தேவி

15-9-2019 சீதையை சிறைபிடித்த ராவணனுடன் போரிட ராமரின் படைகள் போரிட்ட காலம் அது. ராமரையும், லட்சுமணனையும் தன்னால் வெற்றி கொள்ளமுடியாது என்பதை ராவணனின் மகனான இந்திரஜித் அறிந்து வைத்திருந்தான். அவர்களை வெல்ல மகாபிரத்தியங்கிராதேவிக்கு யாகம் நடத்த எண்ணினான். அதற்காக அவன் நிகும்பலை என்ற இடத்தில் தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடுநிசியில் மிக ரகசியமாக இந்த யாகத்தை நடத்தினான். இந்திரஜித்தின் இந்த யாகம் அவனது சித்தப்பாவான விபீஷ்ணனுக்கு தெரியந்தது. அவன் தனது அண்ணன் ராவணனிடம் இருந்து பிரிந்து ராமர்படையில் […]

Continue Reading