கூர்ம அவதார நாளில் வழிபட்டால் மனத் தைரியம் பெறலாம்

Worship on the day of the sharp incarnation can bring mental courage 13/6/2022 எதையும் தாங்கும் இதயம் இருந்தால் வாழ்க்கையில் நாம் எதையும் சாதிக்கலாம். சின்னசின்ன விஷயத்துக்கெல்லாம் மனம் ஒடிந்து போனால் வாழ்க்கையில் எதையும் நம்மால் செய்ய முடியாது. ஆனால் நம்மில் பலர் பலவீனமானவர்களாகத்தான் இருக்கிறோம். அவர்கள் மனத்தைரியத்தை வரவழைக்க கூர்ம அவதாரம் எடுத்த பெருமாளை வணங்க வேண்டும். பெருமாள் கூர்ம அவதாரம் ஏன் எடுத்தார்-?தேவர்கள் அசுரர்களுடன் சேர்ந்து அமிர்தம் வேண்டி பாற்கடலை […]

Continue Reading

பெண்கள் அழகு பெற ரம்பா திருதியை வழிபாடு

Women worship Ramba Tiruthi to get beauty 14.5.2022சித்திரை மாதம் அமாவாசைக்குப்பிறகு வரும் வளர்பிறை பஞ்சமி திதி நாளில் லாவண்ய கவுரி விரதம் இருக்க சிறந்த நாள். இந்த விரதத்தை மேற்கொண்டால் பெண்கள் அழகு பெறுவார்கள். அன்றைய தினம் விரதம் இருக்க முடியாத பெண்கள் அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று அம்பாளை வழிபடலாம்.இந்த விரதம் மற்றும் வழிபாட்டை மேற்கொள்ள இயலாத பெண்கள் இன்னொரு நாளிலும் விரதம் இருந்து பலன் பெறலாம். அதுதான் ரம்பா திதி […]

Continue Reading

இந்த மாதம் புனித நீராடினால் முன்னேறலாம்

Progress can be seen with the holy water this month 30.4.2022 சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி நாளில்தான் வைசாக மாதம் பிறக்கிறது. இந்த மாதம் முழுவதும் புனித நீராட உகந்த நாள். அதாவது மே 1-ந்தேதி முதல் 31-ந் தேதி வரை ஆதாவது சித்திரை 18&ந் தேதி முதல் வைகாசி 17-ந் தேதி வரை வைசாக மாதம் ஆகும். இந்த நாளில் கடல், நதி, குளம் போன்ற புண்ணி […]

Continue Reading

மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது எப்படி?

மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது எப்படி? 11.1.2022தைத்திங்கள் 2-ம் நாள் (15-1-2022) சனிக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணிக்குள் கும்ப லக்கினத்தில் குரு ஓரையில் மாடுகளுக்கு ஜலத்தில் வில்வம் இலை, வெற்றி வேர், சிவப்பு பூசணிப்பூ, சங்கராந்தி பொங்கல் பூஜை செய்த புஷ்பம் இவைகளை ஜலத்தில் போட்டு அதனுடன் (பன்னீர்) கலந்து மாடுகளுக்கு ஸ்தானம் செய்வித்து மாடு கொட்டகையை சுத்தம் செய்து கோலமிட்டு செம்மண் வைத்து மாட்டை அலங்கரித்து காலை 8-9-க்குள் பொங்கல் வைத்து பகல் […]

Continue Reading

இந்த ஆண்டு தைப் பொங்கல் வைக்கும் நேரம்

This year is the time to put on Thai Pongal 11.1.2022தைபொங்கல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் 14-ந் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. தமிழர் திருநாளாம் இந்த புனித நாளை ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக கொண்டாட-வேண்டும். இது நமக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கும் உலகை காக்கும் சூரியனுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா. வானசாஸ்திர ரீதியாக கூட இந்த நாள் மிக முக்கியமான நாள் ஆகும். சூரியன் தட்சிணாய காலத்தை முடித்து உத்தராண்ய காலத்திற்கு அடியெடுத்து […]

Continue Reading

கீதாஉபதேசம்செய்த நாள்

Day of Githa preaching 11.1.2022இந்துக்களின் புனித நூலாக கருதப்படுவது பகவத் கீதை. பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் குருஷேத்திரத்தில் 18 நாட்கள் போர் நடந்தது. இதில் இறுதியில் கண்ணனின் நுண்ணிய அறிவின் துணையோடு பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். இந்த போரின் அடிப்படை ஒரு பங்காளி சண்டைதான். தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடந்த போர். சூதாட்டத்தில் தோல்வியுற்று நாட்டை இழந்த பஞ்ச பாண்டவர்கள் வனவாசம் சென்றனர். அதன்பின் பந்தய விதிமுறைக்கு உட்பட்டு நாட்டை திருப்ப கேட்டபோது துரியோதனன் கொடுக்க மறுத்தான். கண்ணன் […]

Continue Reading

பரமபதம் செல்ல வழிகாட்டும் வைகுண்ட ஏகாதசி

Vaikunda Ekadasi to guide you to Paramapadam 11.1.2022இது வைணவர்களுக்கு ஒரு புனிதமான நாள். இந்த நாள் மகாவிஷ்ணுவுக்க மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் எல்லா பெருமாள் கோவில்களிலும் பரமபத வாசல் திறக்கப்டும். பெருமாள் அந்த வாசல் வழியாக எழுந்தருளிய பின் பக்தர்கள் அந்த வழியை கடந்து சென்றால் நமக்கு பரமபபதம் என்றும் வைகுண்டம் கிடைக்கும் என்று நம்பிக்கை. இந்த நிகழ்ச்சிக்கு ஒவ்வொரு கோவிலிலும் நேரத்தை கணித்து அறிவிப்பு செய்வார்கள். அப்போது கோவிலுக்கு சென்று […]

Continue Reading

பாவத்தை தடுக்கும் ஏகாதசி விரதம்

Ekadasi fasting to prevent sin 11.1.2022 விரதங்களில் ஏகாதசி விரதம் மிக முக்கியமானது. மற்ற விரதங்களை கடைபிடிக்காவிட்டால் பலன்கள் தான் நமக்கு கிடைக்காது. ஆனால் இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடிக்காவிட்டால் பாவங்கள் நம்மை அண்டிவிடும் என்று புராணம் கூறுகிறது. அந்த பாவம் நம்மை தொற்றிவிடாமல் இருக்க ஏகாதசி விரதம் மேற்கொள்வது நல்லது.பிரம்மா மனித உயிரினங்களை படைக்கும் போது பாவங்களை அங்கமாக கொண்ட பாவபுருஷன் என்பனையும் படைத்தான். அவனது கடமை மக்களை பாவச்செயல்களை செய்ய தூண்டி அவர்களை […]

Continue Reading

அமிர்தமாகும் அகத்திக்கீரை! என்று சாப்பிட்டால்…?

Akaththi Lettuce / Will become bitter 11.1.2022 கீரை வகைகள் எல்லாம் உடலுக்கு வலுவூட்டும் சத்துக்கள் நிறைந்தவை. ஆனால் அகத்திக்கீரை ஒரு மூலிகையும் கூட.. இதனை அகத்திய முனிவரின் மூலிகை என்றும் கூறுவர். அந்த அகத்திக் கீரையை துவாதசி அன்று சாப்பிட்டால் அது அமிர்தத்துக்கு ஈடான மகத்துவத்தை கொடுக்கும்.தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலை கடந்தார்கள் அல்லவா? மேரு மலையை மத்தாகவும், வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது வலி தாங்காமல் பாம்பு […]

Continue Reading

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

How is Vaikunda Ekadasi fasting? 11.1.2022வைகுண்ட ஏகாதசி வைணவர்களின் புனிதமான நாள். அன்றைய தினம் பெருமாள் கோவில்களில் இருக்கும் பரமபத வாசல் வழியாக பெருமாள் எழுந்தருள்வார். ஒவ்வொரு கோவில்களிலும் ஒவ்வொரு நேரத்தை கணித்து அந்த நேரத்தில் பரமபதவாசல் திறக்கப்படும். பெரும்பாலான கோவில்களில் அதிகாலை வேளையில்தான் பரமபத வாசல் திறக்கப்படும். அந்த நேரத்தில் அந்த திருவாசல் வழியாக சென்றால் பரமபத புண்ணியம் கிடைக்கும்.வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் இருந்தால் நல்ல புண்ணியம் கிடைக்கும். மேலும் நீண்ட வாழவும் […]

Continue Reading