கூர்ம அவதார நாளில் வழிபட்டால் மனத் தைரியம் பெறலாம்
Worship on the day of the sharp incarnation can bring mental courage 13/6/2022 எதையும் தாங்கும் இதயம் இருந்தால் வாழ்க்கையில் நாம் எதையும் சாதிக்கலாம். சின்னசின்ன விஷயத்துக்கெல்லாம் மனம் ஒடிந்து போனால் வாழ்க்கையில் எதையும் நம்மால் செய்ய முடியாது. ஆனால் நம்மில் பலர் பலவீனமானவர்களாகத்தான் இருக்கிறோம். அவர்கள் மனத்தைரியத்தை வரவழைக்க கூர்ம அவதாரம் எடுத்த பெருமாளை வணங்க வேண்டும். பெருமாள் கூர்ம அவதாரம் ஏன் எடுத்தார்-?தேவர்கள் அசுரர்களுடன் சேர்ந்து அமிர்தம் வேண்டி பாற்கடலை […]
Continue Reading