கர்ப்போட்ட நாள் என்றால் என்ன?

what is meaning of Karpooda days ஆண்டுதோறும் மார்கழி மாதம் காலண்டரிலோ பஞ்சாங்கத்திலோ கர்ப்போட்டம் ஆரம்பம் என்றும் கர்ப்போட்டம் நிறைவு என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கும். பூராட நட்சத்திர காலத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம்தான் கர்ப்போட்ட காலம். பூராட நட்சத்திரத்திற்கு உரிய தேவதை வருணன். வருணன் மழை தரும் தேவதை.கர்ப்போட் காலம் பொதுவாக மார்க்கழி மாதம் 13 அல்லது 14ந் தேதி ஆரம்பமாகும். 26, 27ந்தேதி நிவர்த்தியாகும். அதாது இந்த நாளில்தான் ஆகாயம் பூமியில் உள்ள தண்ணீரை […]

Continue Reading

ஆருத்ரா தரிசனம் திருநாளின் களி பிரசாதம் ஏன்?

Why is Arutra Darshan Thirunal’s play offering? 19.12.2021தமிழ் மாதத்தில் வரும் ஒவ்வொரு பவுர்ணமியுடன் இணைந்து வரும் நட்சத்திர நாள் சிறப்பானதாகும். அந்த வகையில் மார்கழி மாத்தில் வரும் பவுர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் இணைந்து வரும் நாள்தான் ஆருத்ரா தரிசனம் ஆகும்.இந்த திருவிழா ஒவ்வொரு சிவன் கோவிலிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக அக்கோவிலில் இருக்கும் நடராஜனுக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும். ஆருத்ரா என்ற வடமொழி சொல் தமிழில் “ஆதிரை” என்று அழைக்கப்படுகிறது. அதோடு திரு […]

Continue Reading

விஜயதசமி நாளில் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க, தொழில் தொடங்க நல்ல நேரம்

Vijayadasami day is a good time to enroll children in school and start a business 14/10/2021 தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளி இன்னும் திறக்கப்படவில்லை.ஆனாலும் எல்லாப்பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து விட்டது. ஆனால் சிலர் தங்கள் குழந்தைகளை விஜயதசமி உ£டங்க சிறந்த நாள். பள்ளிக்கூடத்தில் இந்த நாளில் குழந்தைகளை பல பள்ளியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்வார்கள்.அந்த வகையில் இந்த ஆண்டும் விஜயதசமி அன்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்கலாம். […]

Continue Reading

ஆயுத பூஜைக்கு உரிய நேரம்

Time for Armed Puja 11.10.2021 இந்த ஆண்டு ஆயுத பூஜை 13.10.2021 புதன்கிழமை அன்று வருகிறது.ஆயுத பூஜையை வீட்டில் நடத்துவது சிறப்பு. வீட்டில் கொலு வைத்திப்பவர்கள் இந்த பூஜையை கண்டிப்பாக நடத்துவார்கள். கொலு வைக்காதவர்களும் அன்று பூஜையை நடத்தி பலன் பெறலாம். அதற்கு முந்தைய நாளே பூஜை அறையை சுத்தம் செய்து வழிபட வேண்டும். மேலும் அன்றைய தினம் சாமி படங்களை வைத்து அவல்&பொரி, சுண்டல் கடலை போன்றவற்றை படைத்து வணங்கலாம்.அன்றைய தினம் இரவு 10-28 […]

Continue Reading

பத்திரகாளி அம்மன் அவதார நாள்

Pathirakali amman avadhram 11/10/2021 வரமுனி என்ற முனிவர் ஒரு சிவபக்தன். அவன் சிவனைத் தவிர மற்ற யாரையும் வணங்க மாட்டார். ஒருநாள் அகத்திய மாமுனிவரை மதிக்காமல் அகந்தையோடு இருந்ததால் அவரின் கோபத்துக்கு ஆளானார். இதனால் எருமைத் தலையுடன் கூடிய அரக்கனாக மாற சாபமிட்டார்.அதன்படி மிகுந்த பலம்கொண்ட மகிஷாசூரனாக மாறினார். மகிஷம் என்றால் எருமை என்று பொருள். அதனால் அப்பெயர் வந்தது. மகிஷாசூரனை தமிழில் மகுடா சூரன் என்று அழைப்பார்கள்.அவன் கடும் தவம் இருந்து எந்த ஒரு […]

Continue Reading

நவராத்திரி கொலுவில் பொம்மை வைப்பது ஏன்?

Why put a toy in Navratri kolu? நவராத்திரி என்றாலே அனைவருக்கும் கொலுதான் நினைவுக்கு வரும். பலர் வீட்டில் கொலு வைத்து நவராத்திரியை சிறப்பாக கொண்டாடுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் அக்கம்பக்கத்தாரை அழைத்து பூஜை செய்து பிரசாதங்களை வழங்குவார்கள். ஏதாவது ஒரு நாளில் புடவையோ ஜாக்கெட் துணியோ அன்பளிப்பாக கொடுப்பார்கள். தற்போது பெரும்பாலான கோவில்களில் பிரமாண்டமான கொலு அமைக்கப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவை மதுரை மீனாட்சி அம்மன்கோவில் கொலு மிகச் சிறப்பாக இருக்கும்.ஒரு காலத்தில் கொலுவில் மண்ணினால் […]

Continue Reading

மறைந்தவர்களை சொர்க்கத்துக்கு அனுப்பும் தர்ப்பணம்

The prophecy of sending the dead to heaven மகாளய பட்ச காலத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தி நாளையட்டி வரும் பரணி நட்சத்திர நாள் எமதர்மராஜனுக்கு உகந்த நாள். பரணி எமதர்மராஜன் பிறந்த நட்சத்திரம். மகாளபட்சத்தில் வரும் இந்த நாளில் எமதர்ம ராஜன் மானிடர்கள் செய்த பாவ-புண்ணியத்திற்கு ஏற்ப அவர்களை நரகம், சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பார். நாம் இந்த நாளில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் எமதர்மராஜனின் மனம் குளிர்ந்து நமது முன்னோர்களை சொர்க்கத்திற்கு அனுப்பி […]

Continue Reading

குழந்தைகள் முன்னேற ஊஞ்சல் வழிபாடு

Swing worship for children to progress புரட்டாசி மாதம் வரும் அமாவாசை மகாளய அமாவாசை. ஆதற்கு முந்தைய 14 நாட்கள் மகாளய பட்ச காலம் என்று பெயர். இந்த காலத்தில் வரும் துவிதியை திதி நாளில் அசூன்ய சயன விரதம் இருக்க உகந்த நாள். அன்றைய தினம் லட்சுமி நாராயணரை ஊஞ்சலில் வைத்து தாலாட்டி பாசுரங்கள் பாடி வழிபட வேண்டும். இதனால் மறைந்த முன்னோர்கள் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்துவார்கள். மேலும் குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு பிள்ளை […]

Continue Reading

மகாளய காலம்; வீடுதேடி வரும் மறைந்த முன்னோர்களை பூஜிப்போம்

Mhalayam; We will worship the late ancestors who come to the house அமாவாசை நாளில் மறைந்த நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதால் அவர்கள் ஆத்மா சாந்தி அடைவதோடு, அவர்களின் ஆசியால் நமது வாழ்க்கையும் செம்மை அடையும். அமாவாசை தோறும் திதி கொடுக்க இயலாதவர்கள் ஆடி, தை மற்றும் புரட்டாசி அமாவாசைகளில் தர்ப்பணம் செய்யலாம்.தர்ப்பணம் செய்வதற்கோ, மறைந்த முன்னோர்களை வழிபடுவதற்கோ சிறந்த நாள் மகாளய அமாவாசை. இந்த வழிபாட்டை மகாளய காலம் முழுவதும் நடத்தினால் […]

Continue Reading

விநாயகர் சதுர்த்தி பூஜைக்கு உரிய நேரம்

Time for Ganesha Chaturthi Puja 9.9.2021 மாதந்தோறும் சதுர்த்தி திதி இரண்டு முறை வரும். ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி நாளை நாம் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகிறோம்.தற்போது கொரோனா பரவலை தடுக்க கோலாகலமாக கொண்டாட அரசு தடை விதித்து உள்ளது. எனவே வீட்டில் இருந்து விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுங்கள். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை 10.9.202 வெள்ளிக்கிழமை கொண்டாட இருக்கிறோம். இந்த நாளில் நாள் முழுவதுமே விநாயகரை வழிபடலாம். ஆனாலும் இந்த நாளில் […]

Continue Reading