எந்த மரத்தடி பிள்ளையார் என்ன பலன் தருவார்

What will be the benefit of any tree child 8/9/2021வன்னிமரப் பிள்ளையார்:இம்மரத்தின் அடியில் அருள்புரியும் பிள்ளையார் வலஞ்சுழியாக வடக்கு நோக்கி இருப்பது சிறப்பு. அவிட்ட நட்சத்திர நாட்களில் வன்னி விநாயகரை நெல் பொரியினால் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணம் கைகூடும். புன்னை மரப் பிள்ளையார்:ஆயில்ய நட்சத்திர தினத்தில் இவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து வஸ்திரங்களை அணிவித்து, பின் ஏழை நோயாளிகளுக்கு உணவு, உடைகளை தானம் செய்தால், தம்பதியர்களிடையே உள்ள மனக் கசப்பு நீங்கும். மகிழ […]

Continue Reading

தொழிலில் வெற்றியை தரும் கல்கி வழிபாடு

Kalki worship that brings success in business மகாவிஷ்ணு இன்னும் எடுக்க வேண்டிய அவதாரம் கல்கி அவதாரம். அவர் தற்போது நடைபெறும் கலியுகம் நிறைவடையும்போது அந்த அவதாரத்தை எடுப்பார் என்று புராணம் கூறுகிறது. அவர் எப்போது அந்த அவதாரத்தை எடுப்பார் என்று இப்போதே கணித்து வைத்துள்ளனர். பின்னால் வரக்கூடிய அந்த நாள் இந்த ஆண்டு அக்டோபர் 8ந் தேதி புதன்கிழமை வருகிறது.அன்றைய தினம் குதிரை வாகனத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்திலோ வணங்க வேண்டும். இதனால் தொழிலில் […]

Continue Reading

திருவண்ணாமலை கோவில் வடக்கு கோபுரத்தை கட்டிய அதிசய பெண் சித்தர்

Siddhar, the miraculous woman who built the north tower of the Thiruvannamalai temple அதிசயங்கள் நிகழ்த்தும் சித்தர்கள் ஆண்கள்தான் அதிகம் உண்டு. ஆனால் ஒரு பெண் சித்தர் அதிசங்களை நிகழ்த்தினார். திருவண்ணாமலை வடக்கு கோபுரம் அவரது முயற்சியால்தான் நடந்தது.அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். திருவண்ணாமலை கோவில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே பாதி வேலையில் நின்று […]

Continue Reading

திருவள்ளுவர் ஓர் இந்து-தமிழக அரசு ஒப்புதல்

Thiva pulavar Thiruvaluvar one of the hindu poest 10.9.2021 கோவில்களின் தேவாரம், திருவாசகம், திவ்யபிரபந்தம் ஆகியவற்றுடன் திருக்குறள் வகுப்பும் நடத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 31-8-2021 அன்று சட்டசபையில் அறிவித்தார். தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசும்போது இதனை அறிவித்தார்.அன்றைய தினம் மொத்தம் 20 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதில் இந்த ஒன்று மட்டும்தான் இந்து கோவில்கள் தொடர்பானது.அமைச்சரின் இந்த அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. […]

Continue Reading

சனி தோஷ பரிகாரம் செய்ய சிறந்த நாள்

Saturn is the best day to make amends 30.8.2021 நவக்கிரகங்களில் ஒருவரான சனிபகவான் பிறந்த நாளில் அவருக்கு அர்ச்சனை செய்து தோஷ பரிகாரம் செய்வது நல்லது. ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை நவமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளில்தான் சனிபகவான் பிறந்தார். இந்த ஆண்டு நவமி திதி ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்றைய தினம் பகல் முழுகூதும் நவமி திதி உள்ளது. ரோகிணி […]

Continue Reading

பஞ்சராத்திரம், வைகானஸம் ஆகமங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

Learn about Pancharatram and Vaikanasam Agams 30.8.2021மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள்தான் கோகுலாஷ்டமி. ஆடி மாதம் அமாவாசைக்கு பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமி திதியில் நள்ளிரவில் கிருஷ்ணர் பிறந்தார். இதைத்தான் கோகுலாஷ்டமியாக கொண்டாடுகிறோம். இந்த ஆண்டு 30.8.2021 அன்று கோகுலாஷ்டமி வருகிறது.கிருஷ்ணர் பிறந்தது ரோகிணி நடத்சத்திரம். ஆவணி மாதம் அதாவது சிம்மத்தில் சூரியன் இருக்கும்போது அஷ்டமி திதியும் ரோகிணி நட்சத்திரமும் கூடிய நாளை பஞ்சராத்ர ஜெயந்தி என்று கொண்டாடுகிறார்கள். அன்றைய தினமும் கிருஷ்ணரை […]

Continue Reading

கோகுலாஷ்டமி வழிபாட்டு

Kokula ashdami vazhipadu 30.8.2021அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட மகாவிஷ்ணு எடுத்த அவதாரம்தான் கிருஷ்ணன். அந்தக்க கண்ணன் அவதரித்த நாளே கோகுலாட்டமி. இந்த ஆண்டு கோகுலாஷ்டமி 30-8-2021 திங்கட்கிழமை அன்று வருகிறது. இந்த நாளில் வீட்டை சுத்தம் செய்து கண்ணனை வழிபட்டால் வீடு மகிழ்ச்சி அடையும் பிள்ளை செல்லவம் பெருகும். குழந்தைகள் நலமாக வாழ்வர்.பூஜையின்போது கண்ணனின் உருவத்தையோ, படத்தையோ வைத்து பூஜிப்பது நல்லது. வழக்கமான நிவேத்தியங்களுடன் முருக்கு, சீடை போன்று பாதார்த்தங்களையும் படைப்பது நல்லது. மேலும் வீட்டின் […]

Continue Reading

ஓணம் பண்டிகையின் வரலாறு தெரியுமா?…

History if Oonam festivel கேரளாவில் கொண்டாடப்படும் விழாக்களில் திருவோணம் பண்டிகை மிக முக்கியமானது. மகாபலி சக்கரவர்தியை அழைக்கும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணம் நடசத்திர நாளில் வருவதுதான் ஓணம். அந்த நாளோடு பவுர்ணமியும் இணைந்து வரும். ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரத்திலிருந்து திருவோண நட்சத்திரம் வரை பத்து நாட்கள் இந்த விழாவை கொண்டாடுவார்கள். சிவன் கோவிலில் எலி ஒன்று விளக்கின் திரியைத் தூண்டி, பிரகாசமாக எரிய வைத்தது. […]

Continue Reading

ஆவணி அவிட்டம் பற்றிய சிறப்புகள்

What is Avani Avittam 20.8.2021ஆடி மாத அமாவாசைக்குப் பிறகு வரக்கூடிய அவிட்ட நட்சத்திர நாளில் வரக்கூடியதுதான் ஆவணி அவிட்டமாகும். பெண்களுக்கு வரலட்சுமி விதம், காராடையான் நோன்பு முக்கியத்துவம் இருப்பது போல் ஆண்களுக்கான நாள்தான் ஆவணி அவிட்டம். ஆவணி அவிட்டம் நாளில் பூணூல் அணிந்தவர்கள் புதிய பூணூலை மாற்றுவார்கள். பூணூல் அணியும் சமுதாயத்தினர் முதன்முதலில் பூணூல் அணியும் நாள்தான் உபநயனம்.ஒருவருக்க உபநயனம் செய்துவிட்டால் அந்த நாள் முதல் ஆசாரங்கள், ஒழுக்கங்கள் ஆகியவற்றை நாம் முறையாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதுதான் […]

Continue Reading

கணவன்-மனைவி பிரச்சினையை தீர்த்து வைக்கும் ஸ்வர்ண கவுரி

Swarna Gauri solves husband-wife problem 8.8.2021ஸ்வர்ண கவுரி விரதம் புராண கதை இந்த விரத மகிமை, கந்த புராணத்தில், சுத பவுராணிகர் திருவாய்மொழியாக அமைந்துள்ளது.ஒரு முறை, கந்தப் பெருமான், சிவபெருமானிடம் இந்த விரதம் இருப்பதற்கான காரணம் பற்றி கேட்ட போது விளக்கமாக எடுத்துக்கூறியுள்ளார்.முன்னொரு காலத்தில், சரஸ்வதி நதி தீரத்தில் விமலம் என்ற ஒரு புகழ் பெற்ற நகரம் இருந்தது. அதை சந்திரபிரபன் என்ற அரசன் சிறப்புற ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு இரு மனைவியர். அவர்களுள் […]

Continue Reading