திருமணம் கைகூடும் ஆடிப்பூரம் விரதம்

Adippuram fasting to get married 8.8.2021 ஆண்டாள் பிறந்த திருவாடிப்பூரம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள் நாச்சியார் பூமாதேவியின் அம்சமாக போற்றப்படுகிறார். பெருமானின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமிபிராட்டியும் ஆடிப்பூர நாளில் அவதரித்தாள். அரங்கனுக்குச் சூட்ட வேண்டிய மலர்மாலைய தானே சூடிக் கொண்டு அழகு பார்த்தாள் ஆண்டாள். தான் சூடிக் களைந்த மாலையைப் பெருமாளுக்கு அளித்து வந்ததால் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்ற […]

Continue Reading

ஆடி அமாவாசையின் சிறப்பு

AAdi ammavasai 6.8.2021 ஒவ்வொரு அமாவாசையும் சிறப்பான நாள். இந்த அமாவாசை நாளில்தான் மறைந்த முன்னேர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆடி, தை, புரட்டாசி மாத அமாவாசையில் செய்யலாம்.பித்ரு லோகத்தில் வாழும் முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்றே தங்கள் சந்ததியினரைப் பார்க்க பூமிக்கு வரத் தொடங்குவார்கள். புரட்டாசி மாத அமாவாசையன்று பூமிக்கு வந்து சேர்வார்கள். பின்பு தை அமாவாசை அன்று மீண்டும் பித்ரு லோகத்துக்குத் திரும்புவார்கள் என்பது ஐதிகம். எனவே, […]

Continue Reading

ஆடி பெருக்கை வீட்டில் கொண்டாடுவது எப்படி?

Aadi perukku funtion 2/8/2021பொதுவாக ஆடிபெருக்கு என்பதை ஆற்றிற்கு சென்று வழிபடுவதுதான். ஆனால் தற்போது கொரோனா ஊரடங்கு என்பால் அது பல ஊர்களில் சாத்தியம் அல்ல.மேலும் சென்னைபோன்ற நகரங்களில் அது முடியாத காரியம். அதே போல் ஆறு இல்லாத பகுதியில் வசிப்பர்கள் என்ன செய்வார்கள். அவர்கள் வீட்டிலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடலாம்.தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை […]

Continue Reading

தட்சிணாய புண்ணிய காலம் பற்றி அறிந்து கொள்வோம்

Let us learn about the Dakshinaya holy period 16.7.2021 சூரியன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைகிறது. ஆனால் எப்போதும் நேர் கிழக்கில் உதித்து நேர் மேற்கில் மறையாது. சூரியன் நேர் கிழக்கில் இருந்து தென்திசையில் இருக்கும் ஆறு மாத காலம் தட்சிணாய காலம் என்று அழைக்கப்படுகிறது. நேர் கிழக்கில் இருந்து வட திசையில் இருக்கும் ஆறு மாத காலம் உத்தரயாண காலம் என்று பெயர். ஆடி மாதத்தில் இருந்து சிறிது சிறிதாக தென்நோக்கி செல்லும். […]

Continue Reading

வெற்றிலை போடும்போது இதை கவனியுங்கள்

Notice this when eat the tambourine வெற்றிலையின் மகத்துவம் தெரிந்துதான் அதை இறை வழிபாட்டுக்கு முக்கிய பொருளாக வைத்தனர். பூஜைக்கு வெற்றிலை பாக்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை மிகவும் உகந்தது. சீதாதேவி வெற்றிலையால் அனுமனை ஆசிர்வதித்ததாக கூறப்படுகிறது. அதனால் வெற்ளிலை மாலை சாத்தி அனுமனை வணங்கினால் கேட்டது கிடைக்கும் என்பது ஐதீகம். அதுமட்டுமின்றி மங்களகரமான நிகழ்ச்சியிலும் துக்க நிகழ்ச்சியிலும் வெற்றிலை இடம் பெறும். அந்த காலணத்தில் புதுமணத்தம்பதியர் வெற்றிலை போடுவதை ஒரு […]

Continue Reading

கோயிலை சுத்தம் செய்வதால் என்ன கிடைக்கும்?

What do you get by cleaning the temple? கோயிலை சுத்தம் செய்வது என்பது சிறந்த புண்ணியமாகும். அதற்கு உரிய நாள் வைகாசி மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை திதி நாள்தான். இந்த மாதம் 11/6/2021 வெள்ளிக்கிழமை அத்தகைய சிறப்பான நாள் வருகிறது. அன்றைய தினம் கோயிலுக்கு சென்று குறிப்பாக பாழடைந்த கோயிலுக்கு சென்று சுத்தம் செய்தால் நாம் ஓராண்டு காலம் அறியாமல் செய்த பாவங்கள் மறையும். மேலும் அன்றைதினம் விரதம் இருந்து அரளிபூவினால் […]

Continue Reading

ஆன்மிகத்தை உணராத நாத்திகர்கள்

Atheists who do not realize spirituality அது ஒரு அழகான மலை பிரதேசம். சுற்றுலா பயணிகள் அதிகமாக வந்து பொழுதை போக்கும் இடம். அப்போதுதான் முதன்முறையாக அங்கு வந்த ஒருவன் மாடி கட்டிடத்தின் மேல் நின்று இயற்கை அழகை ரசித்துக் கொண்டிக்கிறான்.அப்போது சற்று தொலைவில் அவன் ஒரு அதிர்ச்சியான காட்சியை காண்கிறான். புதர்கள் நிறைந்த காடு அது. அதனுள் ஒருவன் நடந்து செல்கிறான். நடந்து செல்லும் அவனுக்கு அடுத்த புதர் காட்டில் புலிகள் ஹாயாக சுற்றிக் […]

Continue Reading

வைகாசி விசாகத்துக்கு இத்தனை சிறப்புகளா? வழிபாடு நடத்துவது எப்படி?

Are there so many specialties for Vaikasi Visakha? How to conduct worship? வைகாசி விசாகம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. முருகப்பெருமான் அவதரித்த நாள் இந்த வைகாசி விசாகம் என்று சொல்லப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியுடன் கூடி வரும் நட்சத்திரத்திற்கு தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் வைகாசி மாதம் பவுர்ணமியுடன் விசாக நட்சத்திரம் இணைந்து வரும். இந்த ஆண்டு (2021) வைகாசி விசாகம் 25.5.2021 அன்று செவ்வாய்க்கிழமை வருகிறது. அன்று பவுர்ணமி இரவு 7.55 மணி […]

Continue Reading

அட்சய திருதியை சிறப்புக்கு காரணம் என்ன? தங்கத்தற்குப் பதில் என்ன வாங்கலாம்?

Special of Adshaya thiruriyai 14.5.2021ஒவ்வொரு தமிழ் மாதமும் திதி என்பது இருமுறை வரும். சித்திரை மாதம் வளர்பிறை நாளில் வரும் திருதியை திதி நாளை நாம் அட்சய தருதியாக கொண்டாடுகிறோம். திருமணத்திற்போது மணமக்கள் மீது மஞ்சள் தடவிய முனைய முறியாத அரிசியை போடுவார்கள். அந்த அரிசிக்குத்தான் அட்சதை என்று பெயர். பெருமாளுக்கு முனை முறியாதை அரிசியை படைத்து வணங்கும் நாள் இது.இன்றைய தினம் எதைத் தொடங்கினாலும் அது சிறப்பாக அமையும். பஞ்சபாண்டவர்கள் வனவாசம் சென்றார்கள் அல்லவா? […]

Continue Reading

கணபதி ஹோமமும் கிடைக்கும் பலன்களும்

Ganapati Homa and the benefits available ஹோமம் நடத்து உள்ளத்துக்கும் உடலுக்கும் நல்லது. யாககுண்டத்தில் இருந்த வரும் மூலிகை மணம் மிகுந்த பயன் உள்ளதாக அமையும். நல்ல எண்ணத்துடன் நடத்தும் எந்த யாகமும் நமக்கு மிகுந்த நன்மையையே தரும்.யாகங்கள் பல்வேறு தெய்வங்களை குறித்து நடத்தப்படுகின்றன. அதில் முதன்மையானது விநாயகருக்காக நடத்தப்படும் யாகம். கணபதி என்று அழைக்கப்படும் இந்த யாகத்தை செய்து எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றிகரமாக முடியும்.கணபதி ஹோமத்தை அதிகாலை வேளையில் அதாவது […]

Continue Reading