வாழ்வில் முன்னேற்றத்திற்கு வராக வழிபாடு

Varaga perumal Pooja மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமான அவதாரமாக கருதப்படுவது வராக அவதாரம். ‘வராகம்’ என்பது ஆண் பன்றியைக் குறிக்கும். இரண்யாட்சன் என்ற அசுரன், உலகத்தை அழிக்கும் எண்ணத்துடன், பூமியை பாய் போல் சுருட்டிக் கொண்டு போய், கடலுக்கு அடியில் ஒளித்து வைத்தான்.இதனால் இருள் சூழ்ந்த பூமியில், உலக உயிர்கள் அனைத்தும் துன்பத்தில் துவண்டன. பூமித் தாயை காப்பாற்றும்படி, தேவர்கள் அனைவரும் மகாவிஷ்ணுவிடம் வேண்டினர்.இதையடுத்து அவர் வராக அவதாரம் எடுத்துச் சென்று, கடலுக்குள் இருந்த பூமியை தூக்கிக்கொண்டு […]

Continue Reading

சஷ்டியில் என்ன செய்யலாம்?

what will do Shasti சஷ்டி என்பது மாதம் இருமுறை வரும். வளர்பிறை சஷ்டி, தேய்பிறை சஷ்டி என்று பெயர். சஷ்டி என்றாலோ முருகப்பெருமானுக்கு உரிய நாள். சஷ்டி அன்று விரதம் இருந்து கந்தசஷ்டி கவசம் படித்து முருகனை வழிபட வேண்டும். இந்த விரதத்தினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மேலும் காரிய சித்தியும், மனத் தைரியமும் ஏற்படும். உடல் நலம் தேறும். நல்ல ஆயுளும், சகல சுகங்களும் கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் கூறுகிறது. சஷ்டி அன்று […]

Continue Reading

அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் கணிப்பது எப்படி?

How to predict Amitha yoga, Chitha yoga and Marana yoga? காலண்டர்களில் இன்று அமிர்தயோகம், சித்தயோகம் என்று குறிப்பிட்டு இருக்கும். இதுபற்றி சற்று தெரிந்து கொள்ளோம்.இந்த யோகம் குறிப்பதற்கு கிழமையையும், நட்சத்திரத்தையும் இணைத்து கணிக்கிறார்கள்.யோகங்கள் மொத்தம் நான்கு உண்டு. அவை அமிர்தயோகம், சித்த யோகம், மரணயோகம், பிரபலாரிஷ்ட யோகம்.இந்த யோகங்களில் சித்த யோகம் சிறந்தயோகம் யோகம். ஆனால் அதைவிட அமிர்தயோகம் மூன்று மடங்கு உத்தமமான நல்ல பலனைத் தரும் யோகமாகும். இந்த யோகங்களில் நல்ல […]

Continue Reading

கரிநாள் என்றால் என்ன?

What is the meaning of “Kari” Day காலண்டர் தாளை கிழிக்கும்போது சில நாட்களில் கரிநாள் என்று குறிப்பிடப்பட்டு இருக்கும். அன்று சுப காரிங்களை செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வார்கள். வயதான மூதாட்டி என்றெல்லாம் கரிநாள் வரும் என்று மனப்பாடமாக சொல்வார்கள். அதற்கு காரணம் கரிநாள் ஒவ்வொரு மாதமும் குறிப்பட்ட தேதியில் ஆண்டுதோறும் மாறாமல் வரும். அதாவது இந்த ஆண்டு சித்திரை மாதம் 15&ந் தேதி கரிநாள் என்றால் அடுத்த ஆண்டும் இதே நாளில்தான் கரிநாள் […]

Continue Reading

நீண்ட ஆயுளை தரும் சித்ரகுப்தர் வரலாறு

The long-lived history of Chitragupta ஒவ்வொரு மாதம் வரும் பவர்ணமிக்கும் தனிச்சிறப்பு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தோடு பவுர்ணமி சேர்ந்து வரும் நாள் சித்திரா பவுர்ணமி என்று அழைக்கிறோம். இந்த நாளில் நிலா பூமிக்கு மிக அருகில் வரும் என்பதால் பார்க்க பெரிதாக தெரியும்.சித்தரா பவுர்மணி அன்று இரவு நிலவு ஒளியி்ல் நதிக்கரைக்கு குடும்பத்தோடு சென்று சாப்பிடும் பழக்கம் உண்டு. நவீன காலத்தில் வீ்ட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.சித்ரா பவுர்ணமி […]

Continue Reading

பிரதோஷம் புராண வரலாறும் வழிபாட்டு முறையும்

Pradosham Purana History and Worship பிரதோஷம் என்பது ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு முறை வரும். வளர்பிறை மற்றும் தேய் பிறை நாட்களில் திரயோதசி திதி அன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலமாக கடைப்பிடிக்கப்படுகிறது.தேவர்களுக்கும், அசுரர்களும் நடந்த போரில் தேவர்கள் பலர் மடிந்தனர். இதனால் அவர்கள் மகாவிஷ்ணுவிடம் போய் முறையிட்டனர். அப்போது மகாவிஷ்ணு பாற்கடலை கடைந்து அதில் இருந்து கிடைக்கும் அமிர்தத்தை உண்டால் மரணம் இருக்காது என்று கூறினார்.ஆனால் தேவர்கள் […]

Continue Reading

ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

How to be Ekadasi fasting? விரதங்களில் முக்கியமானது ஏகாதசி விரதம் ஆகும். அமிர்தம் வேண்டி திருப்பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடைந்தனர். ஏகாதசித் நாளில்தான் அமிர்தம் வெளிப்பட்டது. அந்த அமிர்தத்தை மறுநாள் துவாதசியன்று தேவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது.ஏகாதசி அன்று முழுவதும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, மகா விஷ்ணுவின் திருநாமங்களை உச்சரித்தபடி வழிபடவேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்தால், இந்தப் பிறவியில் நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் […]

Continue Reading

வாஸ்து பற்றிய புராண வரலாறு; பூஜை செய்வது எப்படி?

Mythological history of Vastu; How to do pooja? அந்தகாசுரன் என்ற அசுரன் கொடுமைகள் பல செய்தான். இதனால் அவனை சிவபெருமான் அழிக்க முற்பட்டார். அவனுடன் போர் புரிந்து சிவபெருமான் வெற்றி அடைந்தார்.போரின்போது சிவனின் நெற்றியில் உள்ள வியர்வைகள் ஒன்று சேர்ந்து பூமியில் விழுந்தன. அதில் இருந்து ஒரு பூதம் பயங்கர தோற்றத்துடன் வெளி வந்தது. அந்த பூதத்துக்கு மிகவும் பசியாக இருந்ததால் அங்கே போரில் கீழே விழுந்த அனைத்தையும் உண்டது. அப்போதும் அந்த பூதத்துக்கு […]

Continue Reading

108 திவ்ய தேசமான ராமர் பிறந்த அயோத்தி

மகாவிஷ்ணு எழுந்தருளியுள்ள முக்கிய தலங்கள் 108 திவ்ய தேசங்களாக புகழப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில்தான் அதிக திவ்ய தேசங்கள் இருக்கின்றன. வடமாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க திவ்ய தேசங்கள் உள்ளன. அவற்றில முக்கியமானது அயோத்தி. மகாவிஷ்ணு ராமஅவதாரம் எடுத்த புண்ணிய பூமி. எவ்வளவுதான் சிறந்த பக்தனாக இருந்தாலும், நாட்டு மக்களுக்கு எவ்வளவுதான் நன்மைகள் செய்தாலும், குடும்பத்தார் மீது எவ்வளவுதான் பாசம் வைத்திருந்தாலும் அவன் மாற்றான் மனைவி மீது ஆசை கொண்டால் அவன் அனைத்தையும் இழந்துவிடுவான் என்பதை உலகுக்கு நிரூபிக்க மகாவிஷ்ணு இன்னொரு […]

Continue Reading

ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூரம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவள் ஆண்டாள். பெரியாழ்வார் என்று புகழப்படும் விஷ்ணுசித்தர் ஸ்ரீவில்லிபுத்தூரில் இறைபணி செய்து கொண்டிருந்தார். தினமும் ரங்கமன்னாருக்கு மாலை தொடுத்துக் கொடுத்து பாமாலையும் பாடி வழிபட்டு வந்தார். ஒருநாள் அவர்கள் பூப்பறிக்க சென்ற போது துளசி மாடத்தில் பெண்குழந்தையை கண்டு ஆச்சரியமடைந்தார். அவளுக்கு ஆண்டாள் என்று பெயரிட்டு வளர்த்தாள். கண்ணனின் கதையை கேட்ட ஆண்டாள் அவனது விளையாட்டி மெய்மறந்து அவனை காதலிக்க தொடங்கினாள்.அனையே பற்றியே பாடுவாள். அவனையே தொழுவாள். குழந்தை பருவத்தில் தந்தை ரங்கமன்னாருக்காக தொடுத்து வைத்திருந்த […]

Continue Reading