ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூர்

வில்லிபுத்தூர் என்றதும் ஆண்டாள் நினைவுக்கு வரும், இந்த கலியுகத்தில் மானிடப் பிறவியாய் பிறந்து இறைவனை மணந்த நாயகி, அவளை பூமி பிராட்டியின் அவதாரம் என்கிறது புராணம், வியாசர் வடமொழியில் எழுதிய மகாபாரத்தை தமிழில் எழுதிய வில்லிபுத்திரார் இந்த ஊரில்தான் பிறந்தவர், அதனால்தான் அவருக்கு இப்பெயர் வந்தது. இந்த _வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரிக்கும் முன்பே சீறு ம் சிறப்பும் பெற்று விளங்கியது, இன்னும் சொல்லப்போனால் புராண கால பெருமையை தன்னகத்தே கொண்டது இவ்வூர். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து […]

Continue Reading

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதரின் அருள் காட்சி

பல்லவர்களின் தலைநகராக விளங்கிய காஞ்சீபுரம் எண்ணற்ற கோவில்களை உள்ளடக்கிய நகரம். சைவம் மற்றும் வைணவக்கோவில்கள் இங்கு பல உள்ளன. இந்த ஊரில் உள்ள முக்கிய கோவில்களில் வரதராஜ பெருமாள் கோவிலும் ஒன்று. சோழர்கள் ஆட்சியில் 1018&1053 ஆண்டு காலக்கட்டத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோவிலில் உள்ள மூலவர் தேவராஜ பெருமாள். இவரை வரதராஜ பெருமாள் என்றும் அழைப்பர். இந்த கோவிலில்தான் தண்ணீருக்குள் அத்தி வரதர் நித்திரை கொண்டு இருப்பார். அத்திமரத்தால் செய்த வரதராஜர்(மகாவிஷ்ணு) எப்போதும் கோவில் […]

Continue Reading